நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Monday

உணவுத்திருவிழா

சரவணபவன் cook இற்கே சமையல் குறிப்புசொல்லக்கூடிய cook....
நம்ம வீட்டிலையே இருக்கிறதாலை
எங்கவீட்டில தினமும் உணவுத்திருவிழாதான்


.


Thursday

எங்க சமுதாயமும் பாலியல் அத்துமீறல்களும்

என்னதான் நான் எழுதக்கூடாது
பேசக்கூடாதென்று இருந்தாலும்
சுற்றுமுற்றும் நடக்கிற, கேள்விப்படுகிற விடயங்கள் என்னை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவிடுகுதில்லைஎனது வார்த்தைகள் சற்று காட்டமா எல்லைதாண்டினாலோ, ஆபாசமா இருந்தாலோ

Tuesday

ஏன் இந்த முரண்?


பிள்ளையளுக்கு தங்கட பிள்ளையளை வடிவா வளர்க்கத்தெரியவில்லையென்ற முணுமுணுப்பு அடிக்கடி பல வீடுகளிலையும் கேட்டுக்கொண்டுதான் இருக்குது.
இது ஒன்றும் புதுசில்லை

Sunday

எல்லை காக்கும் தெய்வங்கள்


எம் தாயகமெங்கும் எமது இருப்பே கெள்விக்குறியாக்கப்பட்டுவரும் இன்றையகாலத்தில்

Wednesday

உணவுக்கு உத்தரவாதம்


இரண்டுநாளா அடுப்படியில படுத்திருந்த பூனையை விரட்டி
பத்தவச்சிட்டா செல்லம்............