நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Monday

மாணவர் போராட்டக்களத்தில் ஜெயா அம்மாவினது காய்நகர்த்தல்



கலைஞர் இந்த மாணவர் போராட்டத்தை கையிலெடுத்து ஆப்பு இழுத்த குரங்காக வேண்டும். மாணவர்கள் போராட்டட்த்தை சற்றே விஸ்வரூபம் எடுக்கவைத்து அதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையில் விரிசலை ஏற்படுத்திவிட வேண்டும் என்பதுதான் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டமாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது.

Saturday

இலங்கையில் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகும் இனவாத அரசியல் சக்திகள்.



தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி முடக்கிவிட்டோம். விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக மார்தட்டிக்கொண்டாயிற்று.
ஆனால் இன்னமும் சாதாரண மக்களின் பிரச்சனைகள் தீரவில்லை. ஆயினும் அரசுக்கு இதற்கெல்லாம் காரணம் புலிப்பயங்கரவாதமே என்று இனியும் சொல்லிக்கொண்டிருக்கமுடியாத நிலை.
அடுத்தது என்ன?

Thursday

தயவுசெய்து உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

எனக்கு நன்கு பரிச்சயமான உயர்வகுப்பு படிக்கும் ஒரு பையன் சொன்னார்.
" மாமா எனது முழுப்பெயரை google தேடுபொறியில் கொடுத்து தேடியபோது எத்தனையோ மனுக்களில் எனது விபரங்க
ள் கொடுக்கப்பட்டிருக்கிறது.