நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Monday

உணவுத்திருவிழா

சரவணபவன் cook இற்கே சமையல் குறிப்புசொல்லக்கூடிய cook....
நம்ம வீட்டிலையே இருக்கிறதாலை
எங்கவீட்டில தினமும் உணவுத்திருவிழாதான்


.


நன்றிடா செல்லம்.
முதலில்ல தட்டில இருக்கிறதை ஒரு பிடி பிடிச்சிட்டு
அப்புறமா செல்லத்தை பிடிப்பம்.

No comments: