நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்
Showing posts with label நாடகம். Show all posts
Showing posts with label நாடகம். Show all posts

Sunday

இங்கிலீசு படும்பாடு

நீங்கமட்டுமா நாங்களும் பேசுவம்ல

Saturday

ஒரு நாள் ஆட்டம்


வழமைபோல எங்கட கூத்தாடி குரூப்பின் ஒரு நாள் ஆட்டத்தையும் ஆட்டுவித்தது (நெறிப்ப்படுத்தியது)
என் ஆத்துக்காரி செல்லம்தான்.

Wednesday

செல்லம் சொல்லிப்போட்டா நடிக்காமல் விடமாட்டன்

கூத்தாடி குரூப்ஸ் இன் மற்றுமொரு நாடகம்.

Saturday

ஓலைக்குடிசை



தமிழாலய பாடசாலை பொங்கல்விழாவில் மாணவர்கள்
கார்த்திகா, சுகன்யா, சௌம்யா, அஜந்தா, தினேஸ், சிந்துஜன் ஆகியோருடன் நானும் நடிச்சது இந்த நாடகம்

Thursday

வெற்றி நாயகன்





எங்கட கூத்தாடி குரூப் தயாரிச்ச  நாடகங்களிலையே எனக்கு பிடிச்ச நாடகங்களிலை ஒன்று.
என்ரை செல்லம் இந்த நாடகத்துக்காக என்னையும் பாலா அண்ணையையும் பெண்டுநிமித்தினதுபோல வாழ்க்கையிலையே வேர எதுக்கும் செய்யேல்லை.