நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்
Showing posts with label விஞ்ஞானம். Show all posts
Showing posts with label விஞ்ஞானம். Show all posts

Tuesday

மரபியல் விஞ்ஞானம் மனிதகுல அழிவிற்கா?

20ம் நூற்றாண்டின் மகத்தான விஞ்ஞான சாதனையாகக் கருதப்படும் இலத்திரனியலின் பாரிய வளர்ச்சி எப்படி தொலைக்காட்சி, தொலைபேசி, கணணி, E.mail, Internet என்று எமது அன்றாட வாழ்க்கையுடன் இரண்டறக்கலந்துவிட்டதோ அதுபோன்று 21ம் நூற்றாண்டில் பிரமிக்கத்தக்க வளர்ச்சியடையப்போகும் மரபியல்விஞ்ஞானத்தின் (Genetic Engineering)