நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்
Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Tuesday

மன்னிக்கவேண்டுகிறேன்.

அன்பு நட்புக்களே, வாசகர்களே,
பல்வேறு தளங்களிலும் பல பெயர்களிலும் எழுதிய

Saturday

ஒரு நாள் ஆட்டம்


வழமைபோல எங்கட கூத்தாடி குரூப்பின் ஒரு நாள் ஆட்டத்தையும் ஆட்டுவித்தது (நெறிப்ப்படுத்தியது)
என் ஆத்துக்காரி செல்லம்தான்.

ஓலைக்குடிசை



தமிழாலய பாடசாலை பொங்கல்விழாவில் மாணவர்கள்
கார்த்திகா, சுகன்யா, சௌம்யா, அஜந்தா, தினேஸ், சிந்துஜன் ஆகியோருடன் நானும் நடிச்சது இந்த நாடகம்

Thursday

வெற்றி நாயகன்





எங்கட கூத்தாடி குரூப் தயாரிச்ச  நாடகங்களிலையே எனக்கு பிடிச்ச நாடகங்களிலை ஒன்று.
என்ரை செல்லம் இந்த நாடகத்துக்காக என்னையும் பாலா அண்ணையையும் பெண்டுநிமித்தினதுபோல வாழ்க்கையிலையே வேர எதுக்கும் செய்யேல்லை.

Monday

அஜீத் - பாவனா சமீரா ரெட்டி நடிக்கும் "அசல்'


சிவாஜி பிலிம்சின் "அசல்' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டிலேயே நடைபெறுகிறது.
பிரபு தயாரித்து அஜீத் - பாவனா சமீரா ரெட்டி நடிக்கும்

Sunday

வேர்களைத் தேடி............2



புறநானூறும் வன்னிக்களமும்

புறநானூறு என்று சொன்னால் எம்மில் எத்தனை பேருக்கு அதன் விபரம் தெரியுமோ என்னவோ? ஆனால்...

சில நாட்களின் முன்பு நடந்தபோரில் தந்தையை இழந்த பெண், முதல் நாள் நடந்த போரில் தன் கணவனை இழந்தும் கூட கலங்காது,

Thursday

வேர்களைத் தேடி...1


இலகு தமிழில் இலக்கிய இனிமை

கலிங்கத்துப் பரணியும் வன்னியில் எம் போரியல் வாழ்வும்

நம் பழந்தமிழ் இலக்கியங்களாம் கலிங்கத்துப்பரணி, நந்திக் கலம்பகம், புறநானூறுஇ குறுந்தொகை .. .. .. இவற்றில் காணப்படும் கவிநயம் படிக்கப் படிக்கத் தெவிட்டாத தேனாய் இனிக்கிறதோ இல்லையோ பலநூறாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இவ்வினிய கவிவரிகள் இன்றும் எவ்வாறு எம் வாழ்க்கை முறையுடன் ஒத்துப்போகின்றன என்பதுவும் வியப்பைத் தருகின்றது.