நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Wednesday

செல்லம் சொல்லிப்போட்டா நடிக்காமல் விடமாட்டன்

கூத்தாடி குரூப்ஸ் இன் மற்றுமொரு நாடகம்.


வழக்கம்போல இதையும் என்ரை செல்லம்தான் நெறிப்படுத்தினவ.
 செல்லம் சொல்லிப்போட்டா நடிக்காமல் விடமாட்டன் என்று சொல்லிக்கொண்டு ரங்கண்ணாவையும் துணைக்கிழுத்துக்கொண்டு நடிக்கவெளிக்கிட்டால் செல்லம் எங்க இரண்டுபேரையும் அடி அம்மாடி போதுமடா சாமி என்று கால்லை விழுகிறாளவுக்கு ஆட்டிவச்சிட்டா.
ரங்கநாதன் அண்ணாவும் நானும் இதிலை நடிச்சிருக்கிறம். வழமைபோல இதையும் பார்த்துத்தொலைக்கவேண்டியது உங்க தலையெழுத்து.


No comments: