நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

கப்பலோட்டிய தமிழனின் தொலைந்துபோன பாய்மரக்கப்பல்கள்


பண்டையகாலத்திலேயே
பெரும்கடலோடிகளாக இருந்த நாங்கள்.

கப்பல் ஓட்டிய தமிழர் நாம் என பெருமைப்பட்டுக்கொள்ளும் நாங்கள்.
இந்த பாய்மரக்கப்பல்கள் ஓட்டுவதை கைவிட்டு பலகாலங்கள் ஆகிவிட்டுது.
சென்றதடவை தாயகத்தில் நான் நடந்துதிரிந்த எம் தமிழ் கடற்கரையெங்கும் காணாத இந்த பாய்மரக்கப்பல்களை சிங்களக்கடலோர கிராமமொன்றில் கண்டதும் கிளிக்செய்ததது இந்தப்படங்கள்.

No comments: