நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Wednesday

மாற்றுச்சிந்தனையாளனின் வலிகள்


காலாகாலமாக எமது மரபணுக்களில் விதைத்துவிடப்பட்டிருக்கும்
மூடச்சித்தாந்தங்கள், கோட்பாடுகள், வாழ்வியல் வழிமுறைகள்

என்பவற்றில் இருந்து விடுபடமாட்டோம் என
கண்ணைமூடிக்கொண்டு அவற்றை இறுக்கபற்றியிருக்கும்
மனிதர்கள் மத்தியில்
மாற்றுச்சிந்தனைகளுடன்
ஒரு சமூகப்போராளியாக வாழ்பவனது
சிரமமும் வலிகளும்
இன்னுமொரு மாற்றுச்சிந்தனையாளனுக்கே புரியும்.










































































































































































































































































































































































































































































































































































































































சீரிய மாற்றங்களை உள்வாங்கமாட்டேன் என
கண்ணைமூடிக்கொண்டு அவற்றை இறுக்கபற்றியிருக்கும்
மனிதர்கள் மத்தியில் மாற்றுச்சிந்தனைகளுடன் வாழ்பவனது
சிரமமும் வலிகளும்
இன்னுமொரு மாற்றுச்சிந்தனையாளனுக்கே புரியும்.

No comments: