அடை செய்யலாம் வாங்க
தேவையான பொருட்கள்.
கடலைப் பருப்பு - 100 கிராம்
துவரம் பருப்பு - 100 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
வெ . உழுந்து - 100 கிராம்
ப . அரிசி - 100 கிராம்
சி. வெங்காயம் - 100 கிராம்
நற் சீரகம் - சிறிதளவு
மஞ்சள் தூள் - "
கறிவேப்பிலை -
செத்தல் மிளகாய்- 7, 8
இஞ்சி - 1 துண்டு
உப்பு -
பெருங்காயம் - மிகச்சிறிய அளவு.
( விரும்பினால் )
உப்பு - தேவையான அளவு
நெய்
செய்முறை
......................
ஐந்துவிதமான தானியங்களையும் ஒன்றாகக் கலந்து நன்றாக ஊற விடவும்.
சின்னவெஙகாயம், கறிவேப்பிலையைச் சிறிய துண்டுகளாக வெட்டவும். ஊறிய தானியங்கள் மற்றும் மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு அருவல் நொருவலாக (பசையாக அரைக்கக் கூடாது) அரைக்கவும். பின்பு சிறிய துண்டுகளாக வெட்டிய வைங்காயம் கறிவேப்பிலையைக் கலக்கவும்.
பின்பு தோசை வார்ப்பது போல , ஆனால்ச் சிறிது மொத்தமாக வார்த்து சுற்றி எண்ணெய் அல்லது நெய் விட்டு, அளவான சூட்டில் இரு பக்கமும் சுடவும்.(ஒரு மூடியால் மூடியும் சுடலாம்.)
இதற்கு கட்டியான சம்பல் சேர்த்துச் சாப்பிட நன்றாக இருக்கும்.
ஆக்கம்: கௌரி மகேஸ்
தேவையான பொருட்கள்.
கடலைப் பருப்பு - 100 கிராம்
துவரம் பருப்பு - 100 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
வெ . உழுந்து - 100 கிராம்
ப . அரிசி - 100 கிராம்
சி. வெங்காயம் - 100 கிராம்
நற் சீரகம் - சிறிதளவு
மஞ்சள் தூள் - "
கறிவேப்பிலை -
செத்தல் மிளகாய்- 7, 8
இஞ்சி - 1 துண்டு
உப்பு -
பெருங்காயம் - மிகச்சிறிய அளவு.
( விரும்பினால் )
உப்பு - தேவையான அளவு
நெய்
செய்முறை
......................
ஐந்துவிதமான தானியங்களையும் ஒன்றாகக் கலந்து நன்றாக ஊற விடவும்.
சின்னவெஙகாயம், கறிவேப்பிலையைச் சிறிய துண்டுகளாக வெட்டவும். ஊறிய தானியங்கள் மற்றும் மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு அருவல் நொருவலாக (பசையாக அரைக்கக் கூடாது) அரைக்கவும். பின்பு சிறிய துண்டுகளாக வெட்டிய வைங்காயம் கறிவேப்பிலையைக் கலக்கவும்.
பின்பு தோசை வார்ப்பது போல , ஆனால்ச் சிறிது மொத்தமாக வார்த்து சுற்றி எண்ணெய் அல்லது நெய் விட்டு, அளவான சூட்டில் இரு பக்கமும் சுடவும்.(ஒரு மூடியால் மூடியும் சுடலாம்.)
இதற்கு கட்டியான சம்பல் சேர்த்துச் சாப்பிட நன்றாக இருக்கும்.
ஆக்கம்: கௌரி மகேஸ்
No comments:
Post a Comment