ஈழவயல்.....செல்ல இங்கே அமுக்கவும்.
நெற்றிலை முழுக்க ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்க! ஈழவயலிலை பதிவுகளின் அறுவடை ஆரம்பிச்சிடிச்சு என்பதுதான் பரபரப்பான செய்தியா பேசப்பட்டிட்டு இருக்கே என்று நானும் ஆகா வந்திரிச்சு ஆசையில் ஓடிவந்தேன் என்று போய்ப் பார்த்தால் உண்மையிலேயே நல்லபடியாகத்தான் ஆரம்பிச்சிருக்காங்க. நீங்களும் அங்கு போய்த்தான் பாருங்களேன்.
இணையத்தில் இறக்கை விரிக்கிறது ஈழவயல்! இணையத்தில் ஈழத்து மண் வாசத்தை சுமந்து வரும் ஈழ வயலை வரவேற்று கரங் கொடுத்தால் நீங்கள் ஓர் வாசகர்! விரல் கொண்டு எம் படைப்புக்கள் மெருகேறிட மென்மையாக வருடினால் நீங்கள் ஓர் விமர்சகர்!
வாருங்கள் நட்புக்களே தமிழால் இணைவோம்.
தமிழனாய் வாழ்வோம். தமிழிற்காய் வாழ்வோம்.
தமிழோடு தமிழால் உங்களோடு இணைந்திட வரும்
ஈழவயல் குழுவினரில் ஓருவனாக
நேசமுடன் அம்பலத்தார்

இணையத்தில் இறக்கை விரிக்கிறது ஈழவயல்! இணையத்தில் ஈழத்து மண் வாசத்தை சுமந்து வரும் ஈழ வயலை வரவேற்று கரங் கொடுத்தால் நீங்கள் ஓர் வாசகர்! விரல் கொண்டு எம் படைப்புக்கள் மெருகேறிட மென்மையாக வருடினால் நீங்கள் ஓர் விமர்சகர்!
வாருங்கள் நட்புக்களே தமிழால் இணைவோம்.
தமிழனாய் வாழ்வோம். தமிழிற்காய் வாழ்வோம்.
தமிழோடு தமிழால் உங்களோடு இணைந்திட வரும்
ஈழவயல் குழுவினரில் ஓருவனாக
நேசமுடன் அம்பலத்தார்
7 comments:
தகவலுக்கு நன்றி
தகவலுக்கு நன்றி
தாய் நாட்டை என்றோ விட்டுச்சென்ற பலருக்கு, நாட்டில் பின்பாக நடந்த சுவையான விஷயங்கள், ஈழவயலில் விருந்தாக சுவைக்க, நிறைய நிறைய நினைவில் நின்றதை , மனம் நிறைவாக, வயலில் விதைத்துள்ளர்கள். நாற்றுகளின் பலனை அனுபவிக்க வருங்கால சந்ததிகளும் ஆவலாய்...........
வாருங்கள் நட்புக்களே தமிழால் இணைவோம்.
தமிழனாய் வாழ்வோம். தமிழிற்காய் வாழ்வோம்.
தமிழோடு தமிழால் உங்களோடு இணைந்திட வரும்
நிச்சியம் .நன்றி
கவிதை வீதி... // சௌந்தர் // said...
வாருங்கள் நட்பே தமிழால் இணைவோம்.
தமிழனாய் வாழ்வோம். தமிழிற்காய் வாழ்வோம்.
நன்றி
தகவலுக்கு நன்றி
பராசக்தி said...
//தாய் நாட்டை என்றோ விட்டுச்சென்ற பலருக்கு, நாட்டில் பின்பாக நடந்த சுவையான விஷயங்கள், ஈழவயலில் விருந்தாக சுவைக்க, நிறைய நிறைய நினைவில் நின்றதை , மனம் நிறைவாக, வயலில் விதைத்துள்ளர்கள். நாற்றுகளின் பலனை அனுபவிக்க வருங்கால சந்ததிகளும் ஆவலாய்...........//
அம்மா பராசக்தி, ஈழ வயல் பலரின் கூட்டு முயற்சி அதில் இராமர் அணை கட்ட உதவிய அணில்போல நானும் ஒருவன். உங்கள் அனைவரினதும் ஒத்தாசையுடன் தான் ஈழவயல் வளரவேண்டும். எல்லோரதும் தொடர்ந்த ஆதரவை எதிர்பார்த்திருக்கிறோம்.
Blogger கலைநிலா said...
//தமிழோடு தமிழால் உங்களோடு இணைந்திட வரும்//
நண்பரே, ஈழ வயல் பலரின் கூட்டு முயற்சி அதில் இராமர் அணை கட்ட உதவிய அணில்போல நானும் ஒருவன். உங்கள் அனைவரினதும் ஒத்தாசையுடன்தான் ஈழவயல் வளரவேண்டும். எல்லோரதும் தொடர்ந்த ஆதரவை எதிர்பார்த்திருக்கிறோம்.
Post a Comment