நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Saturday

இலங்கையில் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகும் இனவாத அரசியல் சக்திகள்.



தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி முடக்கிவிட்டோம். விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக மார்தட்டிக்கொண்டாயிற்று.
ஆனால் இன்னமும் சாதாரண மக்களின் பிரச்சனைகள் தீரவில்லை. ஆயினும் அரசுக்கு இதற்கெல்லாம் காரணம் புலிப்பயங்கரவாதமே என்று இனியும் சொல்லிக்கொண்டிருக்கமுடியாத நிலை.
அடுத்தது என்ன?

Thursday

தயவுசெய்து உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

எனக்கு நன்கு பரிச்சயமான உயர்வகுப்பு படிக்கும் ஒரு பையன் சொன்னார்.
" மாமா எனது முழுப்பெயரை google தேடுபொறியில் கொடுத்து தேடியபோது எத்தனையோ மனுக்களில் எனது விபரங்க
ள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Tuesday

நாங்களும் எங்கட விலாசங்களும் படுகிறபாடு (பகுதி 2)



நண்பர் சொன்னதுபோல போனால் ....

மக்டொனால்ஸ் வந்தது ..

அப்புறம் ஆ.. அப்படியே கொஞ்சத்தூரம்  ஓட....

அப்படா ஒரு  சுப்பமார்க்கட் வந்தது ..

எல்லாம் சரியாகத்தான்  இருக்கே என்று இறங்கி அவன் சொன்னதுபோல பின்பக்கமாக  நடந்தால்...

ஒரு நீலக்கட்டிடடமும்   காணோம் !

Friday

நாங்களும் எங்கட விலாசங்களும் படுகிறபாடு.


எங்களது ஆட்கள் எதாவது ஒரு நிகழ்வு நடைபெறும் மண்டபம் ஒரு வீடு ஒரு கடை என எந்த ஒரு இடத்தின் முகவரியை சொல்லுறதென்றாலும் ரொம்பவும் விபரமாக சொல்லிடுவாங்க.

 என்ன ஒரு சோகமென்றால் அவங்க சொல்லுறபடி அந்த இடத்தை தேடிப்பிடித்து போகிற வல்லமை எனக்கில்லை. இப்படி நான் விலாசம் தேடின கதையளை உங்களுக்கெல்லாம் சொல்லி ஒருவாட்டி ஓவென்று அழுதால்தான் என்ரை மனசு ஆறும்.