tag:blogger.com,1999:blog-8426384059572490777.post8858524342305221788..comments2023-08-19T09:40:10.145+02:00Comments on !! அம்பலத்தார் பக்கம் !!: சுயத்தைத் தொலைத்தவர்கள்அம்பலத்தார்http://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-8426384059572490777.post-17413606149412831982011-11-11T09:29:42.040+01:002011-11-11T09:29:42.040+01:00சுயத்தை தொலைப்பவர்கள் யார்?
சுயத்தை தொலைப்பவர்கள்...சுயத்தை தொலைப்பவர்கள் யார்?<br /><br />சுயத்தை தொலைப்பவர்கள் யார்?<br />வீட்டில், சமுதாயத்தில், வேலையில், நாட்டில் என்று அனுசரித்து நடபவர்களை எந்த விதத்தில் சுயம் தொலைப்பதாக எடுக்கமுடியும்?, இப்போதெல்லாம் வேலைக்கு விளம்பரம் கொடுக்கும் போதே (working in a team) கேட்கிறார்கள். தவிர இந்திய இலங்கை குடும்ப உறவுகள், சரியாமல் நிலைத்து நிற்பதற்கு சுயமாக இருப்பதும் தடையாகி விடாதா? இதற்காக உங்கள் கருத்து தவறு சொல்ல முற்படவில்லை, தேவையான இடத்தில் நடுநிலமையாக (balanced life)இருக்கவேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-39235969430108151582011-10-21T10:00:14.930+02:002011-10-21T10:00:14.930+02:00மற்றவர்கள் கருத்தை அறியும் உங்கள் ஆவலை பாராட்டுகின...மற்றவர்கள் கருத்தை அறியும் உங்கள் ஆவலை பாராட்டுகின்றேன்.இது பொதுவாக பல தமிழர்களுக்கு இல்லாத தேவையான பண்பு!J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-44319713606377160412011-10-14T16:27:29.600+02:002011-10-14T16:27:29.600+02:00வணக்கம் நண்பர்களே!
நான் எப்பொழுதும் எனது மனதிற்கு...வணக்கம் நண்பர்களே!<br /><br />நான் எப்பொழுதும் எனது மனதிற்கு சரியெனப்பட்ட கருத்துக்களை முன்வைக்கிறேன். பலரும் படித்துவிட்டு பின்னூட்டம் இடுகிறீர்கள் மேலும் பலர் படித்துவிட்டு மௌனமாக செல்கிறீர்கள்.இதில் பலரும் வாசகர்களாக இருக்கமட்டும் விரும்புபவர்களாக இருக்கலாம். ஆனால் ஒருசிலர் மாற்றுக் கருத்துக்கொண்டவர்களாகவும் இருக்கலாம். எனது கருத்துடன் ஒத்துப் போகமுடியாதவர்கள் வெறுமனே ஊமையான வாசகர்களாக இருக்கவேண்டியதில்லை. மாற்றுக் கருத்து உள்ளவர்கள் தயவுசெய்து உங்கள் கருத்துக்களையும் தயக்கமின்றி சொல்லுங்கோ. கருத்து பரிமாற்றங்கள்தான் சீரிய சிந்தனை மாற்றங்களை உண்டுபண்ணும்..<br /><br />மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திக்கும்வரை.....<br /><br />நேசமுடன் அம்பலத்தார்அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-6498811877621208572011-10-14T16:15:38.430+02:002011-10-14T16:15:38.430+02:00பாராட்டுக்களிற்கு நன்றிகள் நிலாம்மா. என்ன நீண்டநாட...பாராட்டுக்களிற்கு நன்றிகள் நிலாம்மா. என்ன நீண்டநாட்களாக புதிய பதிவுகள் எதுவும் இடவில்லை. அதிக வேலையோ?அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-47761979315419923922011-10-14T16:11:06.072+02:002011-10-14T16:11:06.072+02:00லட்சுமி அம்மா உங்களைப்பொன்ற பெரியவர்களும் எனது கரு...லட்சுமி அம்மா உங்களைப்பொன்ற பெரியவர்களும் எனது கருத்தை ஏற்றுக்கொள்வது மகிழ்ச்சிதருகிறது.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-29580067822300694552011-10-14T16:07:49.177+02:002011-10-14T16:07:49.177+02:00மதி நான் சரியென நினைக்கும் கருத்தை சொல்வதில் என்று...மதி நான் சரியென நினைக்கும் கருத்தை சொல்வதில் என்றுமே எனக்கு தயக்கம் கிடையாது. <br />அம்பலத்திதில் இருப்பதென முடிவெடுத்தால் தயக்கத்தை மூட்டைகட்டி தூரப்போட்டுவிடவேண்டும். <br />ஓகோ! உங்கள் தந்தையாரும் ஒரு சுவாரசியமானவர்போலத் தெரிகிறது. அவருடன் பழகும் சந்தர்ப்பம் கிடைக்காதது கவலைதருகிறது. தந்தையார் ஆரோக்கியமாக உள்ளாரா?அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-16505170600530559752011-10-14T15:09:14.118+02:002011-10-14T15:09:14.118+02:00முஹம்மத் ஆஷிக்,
முதல் வருகை தந்த உங்களை வாழ்த்தி வ...முஹம்மத் ஆஷிக்,<br />முதல் வருகை தந்த உங்களை வாழ்த்தி வரவேற்பதுடன் கருத்துப்பகிர்விற்கும் நன்றி.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-29281217403569690492011-10-14T15:05:45.845+02:002011-10-14T15:05:45.845+02:00மாயா உலகம் ராஜேஸ்,
நகைச்சுவை உணர்வுடன்கூடிய உங்கள்...மாயா உலகம் ராஜேஸ்,<br />நகைச்சுவை உணர்வுடன்கூடிய உங்கள் நேர்த்தியான கருத்துக்களிற்கு நன்றிகள்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-52819620692556592142011-10-14T15:00:55.982+02:002011-10-14T15:00:55.982+02:00M.R, ஒரு கருத்தை தவறென மாற்றுக்கருத்துவைக்க ஒரு து...M.R, ஒரு கருத்தை தவறென மாற்றுக்கருத்துவைக்க ஒரு துணிவுவேண்டும். அதுபோல சரியென புரிந்துகொண்டால் அதை ஒப்புக்கொள்ள ஒரு மனப்பக்குவம் வேண்டும். இவை இரண்டுமே உள்ள நீங்கள் உண்மையிலேயெ ஒரு சிறந்த மனிதன்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-8986262673962675962011-10-12T22:19:16.849+02:002011-10-12T22:19:16.849+02:00துணிச்சலோடு தெளிவான கருத்துக்களை முன் வைத்ததற்குப்...துணிச்சலோடு தெளிவான கருத்துக்களை முன் வைத்ததற்குப் பாராட்டுகிறேன்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-52809478546891536252011-10-10T18:36:43.765+02:002011-10-10T18:36:43.765+02:00சிந்தியுங்கோ! செயல்படுங்கோ!
ஆரோக்கியமான சமுதாயத்தை...சிந்தியுங்கோ! செயல்படுங்கோ!<br />ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயற்படும் காலம் வெகுதூரமில்லை.<br /><br /><br /> சரியாதானே சொல்லி இருக்கீங்க.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-91805303723417373672011-10-10T11:15:35.361+02:002011-10-10T11:15:35.361+02:00அம்பலத்தார் ஐயா...
என்ன ஐயா பேரிலயே அம்பலம் என்று...அம்பலத்தார் ஐயா...<br /><br />என்ன ஐயா பேரிலயே அம்பலம் என்று வச்சிட்டு தயக்கம்... எங்க அப்ப பேரும் அம்பலம் என்று தான் முடியுது... ஊர முழுக்க வாயை கொடுத்து வம்பிழுக்கிறது தான் வேலை அவருக்கு.. ஹ.ஹ...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-71303313292531871162011-10-09T06:37:39.793+02:002011-10-09T06:37:39.793+02:00ஸலாம் சகோ.அம்பலத்தார்,
//...சுயசிந்தனையில் தோன்றும...ஸலாம் சகோ.அம்பலத்தார்,<br />//...சுயசிந்தனையில் தோன்றும் சரியான கருத்துக்களுக்கு வடிவம் கொடுங்கோ.<br />நிறைந்த தேடுதல் சிந்தனையைத் தூண்டும்.<br />சிந்தனை சீரிய கருத்துக்களைத் தரும்.<br />சுயசிந்தனையில் தோன்றும் சரியான கருத்துக்களுக்கு வடிவம் கொடுங்கோ...//--இதுபோன்ற பல அருமையான கருத்துக்களை உள்ளடக்கிய பதிவு ஒன்றை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-52351338646780506792011-10-09T05:55:37.649+02:002011-10-09T05:55:37.649+02:00சிந்தியுங்கோ! செயல்படுங்கோ!
ஆரோக்கியமான சமுதாயத்தை...சிந்தியுங்கோ! செயல்படுங்கோ!<br />ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயற்படும் காலம் வெகுதூரமில்லை.<br />//<br /><br />சிந்தித்து செயல்படுவோம்.. அருமையான சிந்தனை தூண்டும் பகிர்வுக்கு நன்றி சகோ! வாழ்த்துக்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-41488169447456940072011-10-09T05:54:08.766+02:002011-10-09T05:54:08.766+02:00நான் விரும்பும் உடை
நான் விரும்பும் கல்வி
நான் விர...நான் விரும்பும் உடை<br />நான் விரும்பும் கல்வி<br />நான் விரும்பும் வாழ்க்கைத்துணை<br />எனது குறிக்கோள்<br />என எதிலுமே என்னால் சுயமாக ஆணித்தரமான முடிவெடுக்கமுடியாமல்,<br />யார் யாரினதோ விருப்பு வெறுப்புகளுக்கும் இசைந்து<br />எனது சமுதாயம் என்ன நினைக்குமோ என்று பயந்து பயந்து வாழ்வதல்ல<br />உண்மையான அர்த்தமுள்ள வாழ்க்கை.//<br /><br />பிறருக்காக வாழுதல் என்பது இப்படி தப்பா புரிஞ்சிக்கிட்டமோ... ஹா ஹா உண்மை தான் அர்த்தமற்றவர்களுக்காக பயந்து பயந்து நமது வாழ்க்கையையே தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-71922766181476661822011-10-09T05:52:32.164+02:002011-10-09T05:52:32.164+02:00This comment has been removed by the author.மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-87366194487417421232011-10-09T05:48:33.503+02:002011-10-09T05:48:33.503+02:00இப்படியாக தனது கருத்து எது என்பதை ஆணித்தராகச் சொல்...இப்படியாக தனது கருத்து எது என்பதை ஆணித்தராகச் சொல்லமுடியாதவர்களாக நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம்.//<br /><br />மனசாட்சி படி உண்மையான வரிகள்.....மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-91660622911719900362011-10-09T05:42:05.042+02:002011-10-09T05:42:05.042+02:00அம்பலத்தார் said...
Ramani,M.R நீங்கள் கூறுவது சரி...அம்பலத்தார் said...<br />Ramani,M.R நீங்கள் கூறுவது சரி பொதுநலத்தைப் பாதிக்காத சுய நலம் இருப்பதில் தவறில்லை என்பதுமட்டுமன்றி அப்படி இருந்தாற்தான் சொந்தவாழ்க்கையில் முன்னேறமுடியும். ஆனால் நான் இங்கு கூறவந்தவிடயம் முற்றிலும் வேறானது. பல சந்தர்ப்பங்களில் நாம் எமது அறிவிற்குச் சரியெனப்பட்ட விடயங்களைக்கூட சுற்றியுள்ளவர்கள், சமுதாயம் தவறாக எடைபோட்டுவிடுமோ என்ற பயத்தில் செய்யாமல் விட்டுவிடுகிறோம். இதைத்தான் தவறு என்கிறேன். சரியெனப்பட்டதை செய்யத்தயங்கக்கூடாது என்கிறேன்.//<br /><br />சரி நண்பரே ,தங்கள் கருத்தை ஏற்கிறேன் ,பகிர்வுக்கு நன்றிM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-78041083147019116192011-10-08T22:13:49.220+02:002011-10-08T22:13:49.220+02:00நம்பிக்கையூட்டும் பின்னூட்டங்களிற்கு நன்றி டாக்டர்...நம்பிக்கையூட்டும் பின்னூட்டங்களிற்கு நன்றி டாக்டர்அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-84288057955247462452011-10-08T22:11:41.436+02:002011-10-08T22:11:41.436+02:00வாழ்த்துக்களிற்கு நன்றி இராஜராஜேஸ்வரிவாழ்த்துக்களிற்கு நன்றி இராஜராஜேஸ்வரிஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-42544287091431251662011-10-07T18:48:29.155+02:002011-10-07T18:48:29.155+02:00"...எமது சமுதாயம் எங்களை சுயசிந்தனையற்று சுற்..."...எமது சமுதாயம் எங்களை சுயசிந்தனையற்று சுற்றஉள்ளவர்களின் கருத்துக்களையும் விருப்பு வெறுப்புக்களையும் பிரதிபலிப்பவர்களாகவே வளர்த்திருக்கிறது. பிறந்தது முதல் கட்டையில் போவதுவரை சுயத்தைத் தொலைத்தவர்களாக வாழக் கற்றுக்கொடுக்கப்பட்டுவிட்டோம்..." என்றீர்கள்.<br /><br />இதைத்தான் மந்தைப் புத்தி என்பார்கள் போலும். இதை விட்டு வெளிவந்தால்தான் நாம் முன்னேற முடியும்.<br /><br />துணிச்சலோடு தெளிவான கருத்துக்களை முன் வைத்ததற்குப் பாராட்டுகிறேன்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-59196851804315747172011-10-07T08:32:15.287+02:002011-10-07T08:32:15.287+02:00சிந்தியுங்கோ! செயல்படுங்கோ!
ஆரோக்கியமான சமுதாயத்தை...சிந்தியுங்கோ! செயல்படுங்கோ!<br />ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயற்படும் காலம் வெகுதூரமில்லை.<br /><br /><br />வாழ்த்துக்கள்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-76622998149123962812011-10-07T07:14:44.969+02:002011-10-07T07:14:44.969+02:00தகவலிற்கு நன்றி காட்டான். கேட்டதும் சிரமம் பார்க்க...தகவலிற்கு நன்றி காட்டான். கேட்டதும் சிரமம் பார்க்காமல் ஓடிவந்து உதவும் உங்கள் நல்ல பண்பிற்குத் தலைவணங்குகிறேன்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-74959478387238416492011-10-07T07:10:32.757+02:002011-10-07T07:10:32.757+02:00சீனுவாசன், நிச்சயமாக நன்றாகப் பழகுவோம், பகிர்ந்துக...சீனுவாசன், நிச்சயமாக நன்றாகப் பழகுவோம், பகிர்ந்துகொள்வோம், சேர்ந்தே தேடுவோம் - நல்லதொரு சமுதாயத்தைஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-54567146698303887482011-10-07T07:04:46.503+02:002011-10-07T07:04:46.503+02:00நிரூபன், எம்மிடையே நல்லதொரு புரிதல் இருக்கிறது, அத...நிரூபன், எம்மிடையே நல்லதொரு புரிதல் இருக்கிறது, அதுதான் முக்கியம் பெரிய பெரிய வார்த்தைகளாக ஐயா என்றெல்லாம் அழைக்கவேண்டியதில்லை. ஒவ்வொருமனிதனிடமும் பகிர்ந்துகொள்ளப் பல நல்லவிடயங்கள், அனுபவங்கள் இருக்கின்றன. இருப்பதைப் பகிர்வோம். இல்லாத்தை ஒன்றுபட்டுத் தேடுவோம். எங்களாலும் சாதிக்கமுடியும்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.com