tag:blogger.com,1999:blog-8426384059572490777.post7552890487669201105..comments2023-08-19T09:40:10.145+02:00Comments on !! அம்பலத்தார் பக்கம் !!: இது தோற்றவர்களின் கதை எங்க கதை கிடையாது 2..களம் காணாமலே கைதான JVP தலைவர்அம்பலத்தார்http://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8426384059572490777.post-74042307721475015312012-04-07T15:03:15.616+02:002012-04-07T15:03:15.616+02:00வணக்கம் அண்ணே! தெரியாத தகவல்...தொடர்வேன்.....வணக்கம் அண்ணே! தெரியாத தகவல்...தொடர்வேன்.....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-46134452858391265282012-04-07T05:15:18.128+02:002012-04-07T05:15:18.128+02:00நன்றி நண்பரே!
வலை வந்து வாழ்த்தினீர்!
தங...நன்றி நண்பரே!<br /> வலை வந்து வாழ்த்தினீர்!<br /> தங்கள் பதிவைக் கண்டேன்,பல,<br /> நான் அறியாத செய்திகள். தகவலுக்கு நன்றி!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-6407449756385060272012-04-06T14:16:03.619+02:002012-04-06T14:16:03.619+02:00>பெரும்பான்மையான இலங்கை தமிழரும் இந்தியாவை தமது...>பெரும்பான்மையான இலங்கை தமிழரும் இந்தியாவை தமது தாய்நாட்டைவிட அதிகமாக நேசித்தனர்<br /><br /><br />அப்பட்டமான உண்மை. இதுதான் 1987 வரை நிலமை.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-32022177355789049272012-04-05T08:14:21.022+02:002012-04-05T08:14:21.022+02:00எனது பொது வாழ்வுக்கு வயது கிட்டத்தட்ட 35 வருடங்கள்...எனது பொது வாழ்வுக்கு வயது கிட்டத்தட்ட 35 வருடங்கள்./////அப்படிஎன்றால் கிட்டத்தட்ட .....................................(நானும் வீட்டுக்கு நேரே புள்ளடி கீறியிருக்கிறேன்.)Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-34634414665947183902012-04-05T08:10:57.389+02:002012-04-05T08:10:57.389+02:00வணக்கம் அம்பலத்தார்!தாமத வருகைக்கு மன்னிக்கவும்.பா...வணக்கம் அம்பலத்தார்!தாமத வருகைக்கு மன்னிக்கவும்.பார்க்கக் கிட்டியிருக்கவில்லை.மேலும்,எங்கள் ஊர் அண்ணா ஒருவர்,ஆரம்ப கால உறுப்பினர்!இன்று வரை............................?Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-88284320899475132052012-04-05T00:05:55.588+02:002012-04-05T00:05:55.588+02:00Jvp thalaivarai kilinochchi skanthapuram enda idat...Jvp thalaivarai kilinochchi skanthapuram enda idaththil ulla schoolil kathu panni vaithathaaka kelvippaden. Jalppanaththilum irunthullara. Athodu koddaiyai pidikka iyakkaththukku kadal valiya jvp kaarararai anuppiran endu solli kadasila anuppelayaam. Iyakkamum jvp oda thodarpu vachirinthirukku pola . Ethukkum orukka palayaakalidda vissarichchu parunko ampalam anneகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-45815590912551538152012-04-04T21:52:05.684+02:002012-04-04T21:52:05.684+02:00வணக்கம் ஐயா
மண் வாசனை கலந்த அம் மக்களின் உரை நடையி...வணக்கம் ஐயா<br />மண் வாசனை கலந்த அம் மக்களின் உரை நடையினையும் இடையிடையே கொடுத்து, நல்லதோர் வரலாற்று மீட்டலைப் பதிவாகத் தந்திருக்கிறீங்க.<br />அடுத்த பாகம்...சிறை மீட்டலாக இருக்கும் என நினைக்கிறேன். <br />ஆவலா இருக்கேன்!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-14614662653964468642012-04-04T20:06:03.589+02:002012-04-04T20:06:03.589+02:00அரசால் புரசலாய் நிறைய விஷயங்கள் (JVP)கேள்விப்பட்டி...அரசால் புரசலாய் நிறைய விஷயங்கள் (JVP)கேள்விப்பட்டிருந்தாலும்....படித்திருந்தாலும்...ஒரு தொடராக உங்கள் பார்வையில் வாசிக்க காத்திருக்கிறேன் அம்பலத்தாரே...படங்களை தவிர்க்க முடிந்தால் நலம்...Just a thought...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-57100699808422797522012-04-04T17:23:34.396+02:002012-04-04T17:23:34.396+02:00ஹேமா said...
எதுவும் தெரியாத செய்திகள்.//
மற்...ஹேமா said...<br /><br /> எதுவும் தெரியாத செய்திகள்.//<br />மற்றவர்களுக்கு தெரியாதவிடங்களை சொல்லவேண்டியது ஒருவித கடமையும்தானேஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-70197623534292510882012-04-04T17:21:37.806+02:002012-04-04T17:21:37.806+02:00பராசக்தி said...
வாசிக்கும் போது இன்னும் கொஞ்சம்...பராசக்தி said...<br /> வாசிக்கும் போது இன்னும் கொஞ்சம் கூட எழுதியிருக்கலாமே என்று எண்ணும் வகையில் எழுத்து நடை அமைந்துள்ளது மறுக்கமுடியாதது. இறுதிப்பகுதியில் 'தோற்றவர்களின் கதை' என்கிற சொற்றொடர் தான் மனதை உலுக்குகிறது.//<br />ஏன் இவ்வளவு எழுதினான் என வாசகர் மனதிற்குள் திட்டுவதைவிட இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே என சொல்லும்விதமாக நிறுத்திக்கொள்வது நல்லதுதானே. எனது வார்த்தை பிரயோகங்கள் உங்கள் மனதிற்கு கஸ்டம் தந்திருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கோ பரா.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-35769372433505516632012-04-04T17:17:06.337+02:002012-04-04T17:17:06.337+02:00பராசக்தி said...
ஒரே பரபரப்பாக தொடர்கிறது, அரச...பராசக்தி said...<br /> ஒரே பரபரப்பாக தொடர்கிறது, அரசியலில் உள்ள நெளிவு சுளிவு எல்லாமே தெரிந்து வைத்திருக்கிறீங்கள்.//<br /> சகோ. பராசக்தி எனது பொது வாழ்வுக்கு வயது கிட்டத்தட்ட 35 வருடங்கள்அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-83329790283065862122012-04-04T17:13:10.096+02:002012-04-04T17:13:10.096+02:00Sathish said...
நல்ல தெரியாத தகவல்களை தெரிந்துகொ...Sathish said...<br /> நல்ல தெரியாத தகவல்களை தெரிந்துகொண்டேன்//<br />இலங்கை வரலாற்றில் மறைக்கப்பட்ட விடயங்கள் நிறைய உள்ளன.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-35763164482100838172012-04-04T17:10:48.275+02:002012-04-04T17:10:48.275+02:00மகேந்திரன் said...
வணக்கம் ஐயா,
எனக்குத் தெரிய...மகேந்திரன் said...<br />வணக்கம் ஐயா,<br /> எனக்குத் தெரியாத பல விஷயங்கள் இந்தப் பதிவில்<br /> அடங்கி இருக்கிறது. இது போன்ற செய்திகள் அடங்கிப்<br /> போய்விடாமல் ஏட்டினில் ஏற வேண்டும்........//<br />வணக்கம் மகேந்திரன் உங்கள் வருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-88306984772780747232012-04-04T11:05:26.639+02:002012-04-04T11:05:26.639+02:00எதுவும் தெரியாத செய்திகள்.நேற்றும் இன்றும் வாசிக்க...எதுவும் தெரியாத செய்திகள்.நேற்றும் இன்றும் வாசிக்கிறேன்.நான் சொல்லக்கூடியதாக ஒன்றுமில்லை அம்பலம் ஐயா.இன்னும் தெரிந்துகொள்ளத்தான் ஆசை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-39459369196710677602012-04-04T05:46:57.090+02:002012-04-04T05:46:57.090+02:00ஒரே பரபரப்பாக தொடர்கிறது, அரசியலில் உள்ள நெளிவு சு...ஒரே பரபரப்பாக தொடர்கிறது, அரசியலில் உள்ள நெளிவு சுளிவு எல்லாமே தெரிந்து வைத்திருக்கிறீங்கள். வாசிக்கும் போது இன்னும் கொஞ்சம் கூட எழுதியிருக்கலாமே என்று எண்ணும் வகையில் எழுத்து நடை அமைந்துள்ளது மறுக்கமுடியாதது. இறுதிப்பகுதியில் 'தோற்றவர்களின் கதை' என்கிற சொற்றொடர் தான் மனதை உலுக்குகிறது.பராசக்திhttps://www.blogger.com/profile/10410059512728869289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-68830418229951350482012-04-04T04:57:01.264+02:002012-04-04T04:57:01.264+02:00நல்ல தெரியாத தகவல்களை தெரிந்துகொண்டேன்
இன்றைய பதி...நல்ல தெரியாத தகவல்களை தெரிந்துகொண்டேன்<br /><br />இன்றைய பதிவு <a href="http://vairaisathish.blogspot.com/2012/04/blog-post.html" rel="nofollow">நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்</a>Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-48721207636517507282012-04-03T21:02:00.906+02:002012-04-03T21:02:00.906+02:00வணக்கம் ஐயா,
எனக்குத் தெரியாத பல விஷயங்கள் இந்தப் ...வணக்கம் ஐயா,<br />எனக்குத் தெரியாத பல விஷயங்கள் இந்தப் பதிவில்<br />அடங்கி இருக்கிறது. இது போன்ற செய்திகள் அடங்கிப் <br />போய்விடாமல் ஏட்டினில் ஏற வேண்டும்..<br />இளைய சமுதாயத்தினருக்கு உங்களால் இந்த <br />செய்திகள் பகிரப்படவேண்டும்..<br /><br />பொதுவாக சாதியம் எல்லா நாட்டினரிடையும் <br />பரவலாக புற்றீசலாய் காணப்படுகிறது ..என்றே நினைக்கின்றேன்.<br /><br />JVP பற்றிய தெளிவான செய்திகளை உங்களின் மூலம்<br />தெரிந்துகொள்கிறேன்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-4358073146611642682012-04-03T19:05:43.320+02:002012-04-03T19:05:43.320+02:00தனிமரம் said...
ஒன்று மட்டும் ஞாபகம் இருக்கட்ட...தனிமரம் said...<br /> ஒன்று மட்டும் ஞாபகம் இருக்கட்டும் வடக்கில் எப்படி சாதியம் முன்னின்றதோ அதே அளவு சாதியம் தென் இலங்கையிலும் இன்றும் உயிருடன் இருக்கு//<br />உண்மைதான் தமிழருக்கு சற்றும் குறைவில்லாமல் சிங்களவர்கள் மத்தியிலும் சாதியமும் வர்க்கபேதமும் இன்னமும் நிறைந்திருக்கிறது.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-79312662323564377022012-04-03T19:02:32.139+02:002012-04-03T19:02:32.139+02:00தனிமரம் said...
வணக்கம் அம்பலத்தார்!
இந்த...தனிமரம் said...<br /><br /> வணக்கம் அம்பலத்தார்!<br /> இந்தப்பதிவில் அதிகம் கதைக்க ஆசையிருந்தும் நீங்கள் தொடர்வதால் விலகியிருக்கின்றேன்.//<br />வணக்கம் நேசன், முதலில் நீங்கள் தமிழ்மணத்தில் மகுடம் ஏறியதற்கு வாழ்த்துக்கள். நான் பதிவை தொடரவேண்டும் என்பதற்காக நீங்கள் உங்கள் கருத்துக்களை கூறாமல் இருக்கவேண்டியதில்லை. சமூக விடயங்களை பதிவிடும்போது அதிகமான கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்று நாங்கள் தெளிவு பெறவேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பு சாதகமான பாதகமான கருத்துக்கள் எதுவானாலும் எவரும் தாராளமாக முன்வையுங்கள். கருத்துகளால் மோதி ஆரோக்கியமான சிந்தனை வளர்ச்சி அடைந்த சமுதாயமாக மாறுவோம்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-12605042287139645152012-04-03T18:49:44.879+02:002012-04-03T18:49:44.879+02:00கலை said...
அங்கிள் அந்த குழந்தைப் படம் ரொம்ப கஷ...கலை said...<br /> அங்கிள் அந்த குழந்தைப் படம் ரொம்ப கஷ்டமா இருக்கு ...//<br />வணக்கம் கலை உங்கள் மனதிற்கு கஸ்டம் தந்தததற்கு மன்னித்துக்கொள்ளுங்கோ. பெரும்பான்மையான நேரங்களிலும் உண்மைகள் கசப்பானதாகவும் துன்பம் தருவதாகவுமே இருக்கிறதே.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-77717161316099604252012-04-03T18:36:00.357+02:002012-04-03T18:36:00.357+02:00மனசாட்சி™ said...
தொடரனும்னு முடிவு பண்ணிடீகே.. ...மனசாட்சி™ said...<br /> தொடரனும்னு முடிவு பண்ணிடீகே.. தொடரவும்... தொடருவோம்.//<br />ஹி ஹீ மனச்சாட்சி எப்பவும் அனைவருடனும் தொடர்ந்துகொண்டுதானே இருப்பார். தொடருகிறேன் தொடருங்கள்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-71582046302250064172012-04-03T18:32:53.450+02:002012-04-03T18:32:53.450+02:00ஹைதர் அலி said...
எழுத்து நடை சுவரஸ்யமாக இருக்கு...ஹைதர் அலி said...<br /> எழுத்து நடை சுவரஸ்யமாக இருக்கு தொடருங்கள் பல தகவல்களை தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.//<br />நன்றி ஹைதர் உங்களைப்போன்றவர்களின் உற்சாகம் தரும் வார்த்தைகள்தான் மேலும் எழுதத்தூண்டுகிறது.. எனக்கு தெரிந்தவற்றை முடிந்தவரை பதிவிட முற்சிக்கிறேன்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-2807488330527753852012-04-03T18:27:36.042+02:002012-04-03T18:27:36.042+02:00சிட்டுக்குருவி said...
ஸ்டாட்டிங் டயலொக் நல்ல...சிட்டுக்குருவி said...<br /><br /> ஸ்டாட்டிங் டயலொக் நல்லா இருக்கு ( இது என்ன படமா???)<br /><br /> நல்ல பதிவு சின்னவனுக்கு பழைய தகவல்களை தெரியப்படுத்தியமைக்கு//<br />பாராட்டிற்கு நன்றி சிட்டுக்குருவியாரே. எமது நாட்டில் இடம்பெற்ற பல நிகழ்வுகளும் பெரும்பாலான மக்களுக்கும் தெரியாமலே உள்ளது. அவற்றை இயன்றவரை அதிகமானவர்களிடம் எடுத்துச்செல்லவேண்டும் என்பதுவும் அவற்றிலிருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதுவுமே எனது விருப்பம். உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-80496110216227254902012-04-03T17:44:21.748+02:002012-04-03T17:44:21.748+02:00கேகாலை,அம்பந்தோட்டை,தெல்தெல்தெனிய,இங்கிரியாகல திஸ்...கேகாலை,அம்பந்தோட்டை,தெல்தெல்தெனிய,இங்கிரியாகல திஸ்ஸமகாராம,,பதுளையின் மகியாங்கன ,அவர்களின் ஆதரவு தளம் இருந்தது உண்மைதான்.தொடருங்கள் இன்னும் பின்னால் விவாதிக்கலாம்.தோற்றுப்போனவர்களின் மாணவர் இயக்கத்தில் பல தமிழர்களும் பின்னாட்களில் இருந்தார்கள் இந்திய ஏகாபத்தியத்திற்கு எதிராக அணி திரண்டு!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-8180780819721816912012-04-03T17:39:31.090+02:002012-04-03T17:39:31.090+02:00ரோகன போன்ற பேச்சாற்றல் நிகால்கலப்பத்திக்கு இருந்தத...ரோகன போன்ற பேச்சாற்றல் நிகால்கலப்பத்திக்கு இருந்தது சிறிதளவு ஆனால் அதை வாக்காக மாற்றும் திறமையில்லை சோமவம்ச வெறும் புஸ்வாணம் .தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com