tag:blogger.com,1999:blog-8426384059572490777.post654470519792896610..comments2023-08-19T09:40:10.145+02:00Comments on !! அம்பலத்தார் பக்கம் !!: எழுத்துலக வியாபாரியே மாற்றுக்கருத்துக்களையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.அம்பலத்தார்http://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8426384059572490777.post-26287917540723172482012-02-05T07:50:11.877+01:002012-02-05T07:50:11.877+01:00தமிழக தற்கால சூழலின் தாக்கமாக கூட இருக்கலாம். இங்க...தமிழக தற்கால சூழலின் தாக்கமாக கூட இருக்கலாம். இங்கு விவாதிக்கும் எழுத்தாளர்கள்,இலக்கியவாதிகள், அரசியல்-சமூக சிந்தனனையாளர்கள் ஆகட்டும் சமூக மாற்றம் என்பதையும் தாண்டி சுயநலனில் பணம் ஈட்டுவதில் மூழ்கி விட்டனர். மனுஷபுத்திரனின் சபீபத்திய கூட்டு சக்திகள் அவரை அப்படி மாற்றி விட்டிருக்கலாம். ஈழப்பிரட்சனை ஆகட்டும் முல்லைப்பெரியார் கூடன்க்குளம் எல்லாவற்றிலும் அடிதட்டு அல்லது அங்கு வாழும் மக்களின் குரல் நசுக்க்ப்படுகின்றது அவர்களுக்கு என பேசுகின்றவர்கள் தங்கள் தேவைக்காக குரல் கொடுக்கின்றனர். முல்லைப்பெரியார் அணைகட்டு சமீபம் 23 வருடம் குடியிருந்தவள் என் பிறந்த ஊர் என்பதால் நான் சில விடயங்கள் கதைத்த போது திருநெல்வேலியில் இருக்கும் சமூக அக்கரையாளரால் சகிக்கவோ புரியவோ இயலவில்லை. ஆனால் விஜயகாந்த் போல் கைநீட்டி நாக்கு நீட்டி பேசி நம்மை அடக்கவே துணிகின்றனர். இதனால் உண்மை குரல் மறைக்கப்படுகின்றது!!!J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-11315251457949341062012-01-20T08:36:45.612+01:002012-01-20T08:36:45.612+01:00எல்லோரும் பாராட்டுவதை வைத்தே ஒரு மனிதனை எடை போட்டு...எல்லோரும் பாராட்டுவதை வைத்தே ஒரு மனிதனை எடை போட்டு விட்க்கூடாது என புரிகிரது ஐயா...Anonymoushttps://www.blogger.com/profile/05738189341061809867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-84013274481442795362012-01-17T17:31:48.911+01:002012-01-17T17:31:48.911+01:00ஐயா வணக்கம் அதே இடத்தில் வந்து எனது கேள்வியை பதிவு...ஐயா வணக்கம் அதே இடத்தில் வந்து எனது கேள்வியை பதிவு செய்கிறேன் நன்றிMaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-28326981148836234532012-01-16T18:00:25.783+01:002012-01-16T18:00:25.783+01:00கோவிந்தராஜ்,மதுரை. said...
////அம்பலத்தார் said......கோவிந்தராஜ்,மதுரை. said...<br />////அம்பலத்தார் said...<br /> இன உணர்வுகளைத் தூண்டிவிட்டு தமதுத் இருப்புக்களை நிலைநிறுத்திக்கொள்ளமுனையும் ஈனத்தனமானவர்களின் போலி முகத்திரைகளை கிழித்துப்போட்டிருக்கிறீர்கள். இனவெறியின் அதியுச்ச அழிவுகளை ஈழத்தில் பெற்றுவிட்டோம். மீண்டும் இன்னொருதடவை வேண்டாம் இந்த இனவெறி. மனிதநேயத்துடன் வாழக்கற்றுக்கொள்வோம்./////<br /><br /> "வைகோ உங்களுக்கு போலிகளா?<br /> ஈழ தமிழர்களுக்காக தனது அரசியல் வாழ்வை அற்பனிதவர் வைகோ"<br /><br /> எழுத வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதுவீர்களா?-------------------<br /><br />ஐயா கோவிந்தராஜ் முதலில் உங்க வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும் நன்றிகள். ஐயா நீங்க மேலே குறிப்பிட்டிருக்கும் எனது கருத்துக்கள் இந்தப்பதிவுடன் சம்பந்தப்பட்டது இல்லையே. சக பதிவர் ஒருவர்ன் பதிவிற்கு நான் எழுதிய பதில் அல்லவா? அதை ஏன் இந்த விடயத்துடன் இணைத்து விவாதிக்க முன்வருகிறீர்கள். இந்தப் பதிவு சம்பந்தமான கருத்துக்களை இங்கு விவாதிக்கலாம்.அந்த அந்த விடயத்தை அதற்குரிய இடத்தில் விவாதித்தால்தான் படிக்கும் ஏனைய வாசகர்களாலும் விடயத்தை பூரணமாக புரிந்துகொள்ள முடியும். <br /><br />ஐயா உங்களுக்கு ஒன்றுமட்டும் சொல்லுகிறேன். நீங்கள் எமது அழிவுகளை பக்கத்து நாட்டிலிருந்து அனுதாபத்துடன் பார்த்தவர்கள். உங்க மனநிலைவேறு. நாங்க போராட்டத்துள் வாழ்ந்தவர்கள். அழிவுகளையும் இழப்புகளையும் அனுபவித்தவர்கள் எமது மனநிலை வேறு.<br />தமிழக மக்களில் பெரும்பான்மையினர் எமது போராட்டத்தை இதய சுத்தியுடன் ஆதரித்தவர்கள்.<br />ஆனால் உங்க மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் தமிழக அரசியல்வாதிகளில் எத்தனைபேர் எமது போராட்டத்தை இதயசுத்தியுடன் அணுகி ஆதரித்தார்கள். எத்தனை தமிழக அரசியல்வாதிகள் எமது போராட்டத்தையும் இழப்புகளையும் தமக்கு தேவைப்படும் சந்தர்ப்பங்களில் தமது நலனிற்கு ஏற்றவகையில் பயன்படுத்திக்கொண்டார்கள்.<br /><br />ஐயா மேலும் விளக்கங்கள் தேவையெனில் உரிய பதிவின்கீழ் கேள்வியை முன்வையுங்கள் நான் அங்கு வந்து உங்களிற்கு பதில் தருகிறேன். அதற்குரிய இடத்தில் அந்த விடயங்களை விவாதிப்பதே நல்லது.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-57265054660570348992012-01-16T16:50:56.690+01:002012-01-16T16:50:56.690+01:00http://josephinetalks.blogspot.com/2011/12/blog-po...http://josephinetalks.blogspot.com/2011/12/blog-post_20.htmlMaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-38169545424590840602012-01-16T16:48:44.319+01:002012-01-16T16:48:44.319+01:00////
அம்பலத்தார் said...
இன உணர்வுகளைத் தூண்டிவிட...////<br /> அம்பலத்தார் said...<br />இன உணர்வுகளைத் தூண்டிவிட்டு தமதுத் இருப்புக்களை நிலைநிறுத்திக்கொள்ளமுனையும் ஈனத்தனமானவர்களின் போலி முகத்திரைகளை கிழித்துப்போட்டிருக்கிறீர்கள். இனவெறியின் அதியுச்ச அழிவுகளை ஈழத்தில் பெற்றுவிட்டோம். மீண்டும் இன்னொருதடவை வேண்டாம் இந்த இனவெறி. மனிதநேயத்துடன் வாழக்கற்றுக்கொள்வோம்./////<br /><br />"வைகோ உங்களுக்கு போலிகளா? <br />ஈழ தமிழர்களுக்காக தனது அரசியல் வாழ்வை அற்பனிதவர் வைகோ" <br /><br />எழுத வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதுவீர்களா?MaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-67101195650165713912012-01-15T15:02:18.730+01:002012-01-15T15:02:18.730+01:00மனுஷ்யபுத்திரன் எழுது உண்மைகள் என மற்றவர்கள் ஏற்...மனுஷ்யபுத்திரன் எழுது உண்மைகள் என மற்றவர்கள் ஏற்றுகொள்ள வேண்டும் என நினைக்கும் ஒருவகை மனநோயே!sarujanhttps://www.blogger.com/profile/04129155252591680763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-30787084494101063642012-01-15T08:25:21.027+01:002012-01-15T08:25:21.027+01:00♔ம.தி.சுதா♔ said...
// நட்புச் செய்தல் ஒருவரோடு ...♔ம.தி.சுதா♔ said...<br /> // நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து சொல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.//<br />மிகவும் சரியாக சொன்னீர்கள் மதி. ஆனால் இது சிலரிற்கு புரியமாட்டேன் என்கிறதே.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-48905943892236123472012-01-15T08:22:43.400+01:002012-01-15T08:22:43.400+01:00♔ம.தி.சுதா♔ said...
//ஐயா முடிந்தால் அவரது முக...♔ம.தி.சுதா♔ said...<br /> //ஐயா முடிந்தால் அவரது முக நூல் குறிப்பை தனிமடலுக்கு அனுப்பி வைக்க முடியுமா?//<br />மதி என்னையும் அவர் Block செய்துவிட்டார். என்னால் இப்பொழுது அவரது முகப்புத்தகத்தை பார்க்கமுடியாது. இது சம்பந்தமான அவரது அண்மைய நிலைகள் இரண்டிற்கும் 200 பேரிற்குமேல் காட்டமான எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். ஆனபடியால் அவரது வழமைப்படி எதிர்ப்பைக்கண்டு அவற்றையெல்லாம் இப்பொழுது அழித்திருப்பார் என நினைக்கிறேன்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-62680900308742203402012-01-15T08:14:44.400+01:002012-01-15T08:14:44.400+01:00எஸ் சக்திவேல் said...
//எனக்கும் அதே மாதிரித்தான்....எஸ் சக்திவேல் said...<br />//எனக்கும் அதே மாதிரித்தான். முன்பு இவரில் மரியாதை இருந்தது. இப்ப இல்லை.//<br />பின்னூட்டம் உங்க புரிதலை உணர்த்துகிறது.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-58404522435321401632012-01-15T06:35:06.912+01:002012-01-15T06:35:06.912+01:00நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இ...நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்<br />மேற்சென்று இடித்தற் பொருட்டு.<br /><br />மு.வரதராசனார் உரை :<br /><br />நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து சொல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-79006481407167972482012-01-15T06:32:15.021+01:002012-01-15T06:32:15.021+01:00ஐயா முடிந்தால் அவரது முக நூல் குறிப்பை தனிமடலுக்கு...ஐயா முடிந்தால் அவரது முக நூல் குறிப்பை தனிமடலுக்கு அனுப்பி வைக்க முடியுமா?<br /><br />அதையும் படித்து விட்டு பதிவுக்கு பின்னூட்டம் இடலாம் என நினைக்கிறேன்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-52660739558338186592012-01-15T00:43:37.331+01:002012-01-15T00:43:37.331+01:00எனக்கும் அதே மாதிரித்தான். முன்பு இவரில் மரியாதை இ...எனக்கும் அதே மாதிரித்தான். முன்பு இவரில் மரியாதை இருந்தது. இப்ப இல்லை.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-43284261977381853892012-01-14T19:27:27.455+01:002012-01-14T19:27:27.455+01:00மகேந்திரன் said...
//.... கருத்துக்களை திணிக்கு...மகேந்திரன் said...<br /> //.... கருத்துக்களை திணிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.//<br />வணக்கம் மகேந்திரன், கருத்தை திணிப்பது மட்டுமல்ல. தனது கருத்தை அல்லது தான் விரும்பும் கருத்தை மட்டும் மக்களிடம் கொண்டு செல்வதும் மாற்றுக்கருத்துக்களை மறைத்து இருட்டடிப்பு செய்வதுவும் பெரும் தவறுதான். சிங்கள அரசு தனது கருத்துக்களை அனைத்து இலங்கை மக்களிடமும் திணிப்பதற்கும் மாற்றுக்கருத்தினரை கொலை செய்தோ மிரட்டியோ பணபலத்தாலோ இருட்டடிப்பு செய்வதற்கும் இவரது செயலிற்கும் எனது பார்வையில் வேறுபாடு தெரியவில்லை.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-63612466205031085632012-01-14T19:25:13.621+01:002012-01-14T19:25:13.621+01:00காட்டான் said...
//.....மிகச்சிறந்த ஒரு இலக்கியவாத...காட்டான் said...<br />//.....மிகச்சிறந்த ஒரு இலக்கியவாதி என்று நாங்கள் நம்பும் அவர் கருத்தை கடுத்துக்களால் எதிர் கொள்ள முடியாதவரா? வேதனைப்படுகிறேன்..!!//<br />காட்டான் அவரை நினைத்து நானும் வேதனைப்படுகிறேன்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-39792454691632841612012-01-14T19:21:17.867+01:002012-01-14T19:21:17.867+01:00Ramani சார் உங்களுக்கும் அன்பான பொங்கல் வாழ்த்துக்...Ramani சார் உங்களுக்கும் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-30047353553204570922012-01-14T19:19:30.736+01:002012-01-14T19:19:30.736+01:00ஹைதர் அலி said...
//மனுசபுத்திரன் இந்த அளவுக்கு மோ...ஹைதர் அலி said...<br />//மனுசபுத்திரன் இந்த அளவுக்கு மோசமானவரா?<br /> எலக்கிய வியாதி என்று சுயதம்பட்டம் வேறு//<br />ஒரு படைப்பளியாக சிறப்பான படைப்புகள் பல அவரால் தரமுடிந்தது. அதற்காக அவரை மதிக்கிறேன். அதேநேரத்தில் முகப்புத்தகத்தில் தனது பதிவுகளில் பலதடவைகள் முன்னுக்குப்பின் முரணாக எழுதுவதையும் தான் கூறவரும் கருத்தில் தானே தெளிவற்று இருப்பதையும் எதிர்க்கிறேன்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-28297044873632084752012-01-14T17:55:44.980+01:002012-01-14T17:55:44.980+01:00வணக்கம் அம்பலத்தார் ஐயா,
மதிப்பும் மரியாதைக்குமுர...வணக்கம் அம்பலத்தார் ஐயா,<br /><br />மதிப்பும் மரியாதைக்குமுரிய எழுத்தாளர்தான்.<br />ஆனால் கருத்துக்களை திணிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.<br />ஏற்றுக்கொள்வது அவரவர்கள் இயல்பை பொறுத்தது.<br />மாற்றிக்கொள்வார் என நம்புவோம்.<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் <br />திரு நாள் வாழ்த்துக்கள்மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-54293504582101866812012-01-14T16:58:59.983+01:002012-01-14T16:58:59.983+01:00வணக்கம் அம்பலத்தார்!
இந்த விடயத்தை பற்றி இப்போதுதா...வணக்கம் அம்பலத்தார்!<br />இந்த விடயத்தை பற்றி இப்போதுதான் அறிகிறேன்.. மிகச்சிறந்த ஒரு இலக்கியவாதி என்று நாங்கள் நம்பும் அவர் கருத்தை கடுத்துக்களால் எதிர் கொள்ள முடியாதவரா? வேதனைப்படுகிறேன்..!!காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-77611043794547376252012-01-14T13:46:16.590+01:002012-01-14T13:46:16.590+01:00சரியான பதிவுதான்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தங்களுக...சரியான பதிவுதான்<br />பகிர்வுக்கு வாழ்த்துக்கள்<br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழர்<br />திரு நாள் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-85533539309586312502012-01-14T10:58:09.644+01:002012-01-14T10:58:09.644+01:00பகிர்வுக்கு நன்றி சகோதரரே
//அங்கு பலரும் முன்வைத்...பகிர்வுக்கு நன்றி சகோதரரே<br /><br />//அங்கு பலரும் முன்வைத்த கருத்துக்களுக்கு எல்லாம் எதிர்கருத்துக் கூறமுடியாத மனுஷ்யபுத்திரன் எதிர்கருத்து தெரிவித்த பலரையும் முகப்புத்தக நண்பர் வட்டத்திலிருந்து (ப்ளாக்) - தடை செய்துவிட்டார். //<br /><br />மனுசபுத்திரன் இந்த அளவுக்கு மோசமானவரா?<br /><br />எலக்கிய வியாதி என்று சுயதம்பட்டம் வேறுவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-67444572265707604202012-01-14T10:53:40.285+01:002012-01-14T10:53:40.285+01:00அந்த இணைப்பும் நான் ஏற்கனவே வாசித்துவிட்டேன் ஐயா.....அந்த இணைப்பும் நான் ஏற்கனவே வாசித்துவிட்டேன் ஐயா..<br />இந்த வெளிப்படையான சவுக்கடி தேவை என்று தங்களுக்கு தோன்றியதால் எழுதியுள்ளீர்..<br />சரியானதாக கூட இருக்கலாம்..<br />நன்றி ஐயா..அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-81046414749399000242012-01-14T08:59:40.383+01:002012-01-14T08:59:40.383+01:00பி.அமல்ராஜ் said...
//வணக்கம் அம்பலத்தார் ஐயா,
...பி.அமல்ராஜ் said...<br />//வணக்கம் அம்பலத்தார் ஐயா,<br /> சம்பவத்தை தாண்டி உங்கள் கருத்து நியாயமானது, சரியானது. மிகவும் ஆளுமையான கருத்து ஐயா.//<br />உங்கள் புரிதலிற்கும் உற்சாகம்தரும் வார்த்தைகளிற்கும் நன்றி அமல்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-47703008060953757692012-01-14T08:55:19.807+01:002012-01-14T08:55:19.807+01:00மயிலன் said...
//இதனை தனிப்பட்ட முறையில் அவருக்கு ...மயிலன் said...<br />//இதனை தனிப்பட்ட முறையில் அவருக்கு மின்னஞ்சலில் தெரிவித்து இருக்கலாமே ஐயா..<br /> இப்படியொரு பதிவு வேண்டாமே...<br /> தவறெனில் மன்னிக்கவும்... //<br />எனக்கும் இந்தவிடயத்தை இவ்வாறு எழுதுவது கவலைதான். அனால் அவரது மனநிலை மற்றவர்களது கருத்துக்களை ஏற்பதாகவோ புரிந்துகொள்வதாகவோ இல்லாததாலேயே வேதனையுடன் இவ்வாறு எழுதவேண்டி உள்ளது. அவரது மன நிலையை அறிந்துகொள்ள பின்வரும் பதிவையும் படித்துப்பாருங்கள். <br />http://truetamilans.blogspot.com/2012/01/blog-post_13.htmlஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-24125953044536761972012-01-14T08:49:50.910+01:002012-01-14T08:49:50.910+01:00This comment has been removed by the author.பி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.com