tag:blogger.com,1999:blog-8426384059572490777.post5934337605672649355..comments2023-08-19T09:40:10.145+02:00Comments on !! அம்பலத்தார் பக்கம் !!: சொல்லாதே யாரும் கேட்டால் .......... 8அம்பலத்தார்http://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-8426384059572490777.post-63792816980023412052011-11-21T13:47:51.629+01:002011-11-21T13:47:51.629+01:00திருமகள் said...
//நீல நிறம் வானுக்கும் கடலுக...திருமகள் said...<br /><br /> //நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்<br /> காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்...<br /> என்றுதான் வாத்தியார் பாட்டு கேள்விப்பட்டு இருக்கிறம்<br /> எப்ப தொடக்கம் நிலவுக்கும் நீலநிறம் வந்தது?<br /> பாவம் செல்லம்மா .....எப்படித்தான் சமாளிக்கிறாவோ தெரியவில்லை!!!!!//<br />எத்தனைபேர் shorttime memory யுடன் இருக்கிறாங்களென்று ஒரு test செய்தால் சட்டென்று திருமகள் வந்து அசத்திட்டிங்க. வாழ்த்துக்கள்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-80597509319567547532011-11-20T18:19:10.201+01:002011-11-20T18:19:10.201+01:00நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏ...நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்<br />காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்...<br />என்றுதான் வாத்தியார் பாட்டு கேள்விப்பட்டு இருக்கிறம்<br />எப்ப தொடக்கம் நிலவுக்கும் நீலநிறம் வந்தது?<br />பாவம் செல்லம்மா .....எப்படித்தான் சமாளிக்கிறாவோ தெரியவில்லை!!!!!திருமகள்https://www.blogger.com/profile/02526005158729356984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-89871132515451646792011-11-19T23:00:31.484+01:002011-11-19T23:00:31.484+01:00Parasakthy
நீல நிறம் வானுக்கும் நிலவுக்கும் நீலநி...Parasakthy <br />நீல நிறம் வானுக்கும் நிலவுக்கும் நீலநிறம் உன்.... என்று வாத்தியார் பாட்டை பாடித்தானே செல்லம்மாவின்ரை இதயத்தில் குடிபுகுந்தது.<br />சொல்லிப்போடாதையுங்கோ யாரும் கேட்டால்."சொல்லாதே யாரும் கேட்டால் ..........தொடரில் அடுத்து என்ன வருமென எனக்கே இன்னமும் தெரியாது."அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-49028947107544528222011-11-19T02:34:57.811+01:002011-11-19T02:34:57.811+01:00செல்லம்மா அம்பலத்தார் தம்பதிகளுக்கு பிடித்த நிறம் ...செல்லம்மா அம்பலத்தார் தம்பதிகளுக்கு பிடித்த நிறம் நீலம் தானே, புதிதாய் எல்லாம் சாயம் போட்டது நல்லாயிருக்கு,<br /><br />சொல்லாதே யாரும் கேட்டால் ..........தொடரில் அடுத்து என்ன வருமென ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்பராசக்திhttps://www.blogger.com/profile/10410059512728869289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-92104206254428259752011-11-15T11:17:08.388+01:002011-11-15T11:17:08.388+01:00"உங்கட சண்டைகளாலை கடைசியிலை என்ரை நாயைக் கொன்..."உங்கட சண்டைகளாலை கடைசியிலை என்ரை நாயைக் கொன்றுபோட்டியளே!" என்று ஜெனி கத்தவும்தான் விளங்கியது, உவள் பாவி இவ்வளவு நேரமாக நாய் செத்த கவலையிலைதான் அழுதிருக்கிறாள் என்று. கடவுளே இப்பவாவது புரிஞ்சுதே. இனி மனிசியை வழிக்குக் கொண்டுவாற வழியைப் பார்ப்பம் என்ற எண்ணத்திலை.<br /><br />தாங்க முடியவில்லை உங்கள் நகைச்சுவை கலந்த எளிமையான வாழ்க்கைச் சித்திரம் மிக அழகாக சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் தொடர் அருமை !...வாழ்த்துக்கள் தொடருங்கள் அரைகுறையாக <br />பார்த்துவிட்டுப் போகின்றேன் நிட்சயம் ஆரம்பப் பகிர்வில் இருந்து பார்க்கவேண்டும்போல் உள்ளது .பார்த்துவிட்டுப் பின் கருத்திடுகின்றேன் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .......அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-47112167756834403172011-11-14T08:10:42.079+01:002011-11-14T08:10:42.079+01:00வணக்கம் திருமகள், உங்கள் முதல் வரவிற்கும் பின்னூட்...வணக்கம் திருமகள், உங்கள் முதல் வரவிற்கும் பின்னூட்டத்திற்கும்.<br />திருமகள் said...<br />//ஏற்கனவே எட்டாம் அறிவை எட்டிய அம்பலதாரிற்கு<br /> 7 ஆம் அறிவு பாக்க போய் இப்படி ஒரு சிக்கலா ??//<br />முந்தியொருகாலத்திலை 7,8 என்று எல்லாத்தையும் எட்டிப்பிடித்தனான்தான். ஆனால் செல்லம்மாவைக்கட்டினதோட உள்ள அறிவெல்லாம் போட்டுது.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-74697482118554819922011-11-14T08:05:25.921+01:002011-11-14T08:05:25.921+01:00சி.பி...
என்னங்க ரைட்டு. அதுதான் செல்லம்மா லெப்ரு...சி.பி...<br /> என்னங்க ரைட்டு. அதுதான் செல்லம்மா லெப்ரு ரைற்று எல்லாப்பக்கமும் போடுபோடென்று போட்டிட்டாங்க.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-65751126212382760572011-11-13T16:09:04.955+01:002011-11-13T16:09:04.955+01:00ஏற்கனவே எட்டாம் அறிவை எட்டிய அம்பலதாரிற்கு
7 ஆம் ...ஏற்கனவே எட்டாம் அறிவை எட்டிய அம்பலதாரிற்கு <br />7 ஆம் அறிவு பாக்க போய் இப்படி ஒரு சிக்கலா ??திருமகள்https://www.blogger.com/profile/02526005158729356984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-49728275654567386472011-11-13T12:50:02.206+01:002011-11-13T12:50:02.206+01:00//சிரிக்க வைத்த உங்களுக்கு பாராட்டுக்கள்.//
நிலாம்...//சிரிக்க வைத்த உங்களுக்கு பாராட்டுக்கள்.//<br />நிலாம்மா, இதுதானே லொள்ளூ என்கிறது என்ரை சோகக்கதையை கேட்டு ஆறுதல் சொல்லுவியள் என்று நினத்தால் இப்படிச் சொல்லுறியள்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-38531040298223663642011-11-13T12:43:40.461+01:002011-11-13T12:43:40.461+01:00Anonymous said...
//வேலாயுதம் படம் பார்த்தது ஆ...Anonymous said...<br /> //வேலாயுதம் படம் பார்த்தது ஆயுள் தண்டனைக்கு சமம். இனியொரு தரம் தண்டனை தர நேர்ந்தால், செல்லம்மாவுக்காக நாங்க கொடி பிடிக்கவும் ரெடி.//<br />ஏற்கெனவே செல்லம்மா ஆடுகிற சதிராட்டங்களையே சமாளிக்க இயலாமல் நொந்துபோயிருக்கிறன். இதற்கிடையிலை நீங்கள் வேற கொடிபிடிக்கிறன் என்று கிலிகிளப்பிறியள். கட்டாயம் தூக்கத்தான் வேணுமென்றால் வெள்ளைக்கொடியை தூக்குங்கோ.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-1299348639064154642011-11-12T22:28:56.774+01:002011-11-12T22:28:56.774+01:00இராஜராஜேஸ்வரி said...
//சீக்கிரம் வாங்குங்க பல்பு...இராஜராஜேஸ்வரி said...<br /> //சீக்கிரம் வாங்குங்க பல்பு!//<br /><br />என்ன இராஜராஜேஸ்வரி நீங்களும் பல்புடனா?அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-31980518036525226922011-11-12T22:26:10.110+01:002011-11-12T22:26:10.110+01:00Lakshmi, உற்சாகம் தரும் வார்த்தைகளிற்கு நன்றிகள்.Lakshmi, உற்சாகம் தரும் வார்த்தைகளிற்கு நன்றிகள்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-68770743881029057942011-11-12T22:23:01.595+01:002011-11-12T22:23:01.595+01:00சீனுவாசன்.கு said...
//சரிங்கோ!//
சரிங்கசீனுவாசன்.கு said...<br /><br /> //சரிங்கோ!//<br /><br />சரிங்கஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-85674238886534072662011-11-12T22:20:19.196+01:002011-11-12T22:20:19.196+01:00மகேந்திரன் said...
//கொடும கொடும னு கோவிலுக்கு போ...மகேந்திரன் said...<br /> //கொடும கொடும னு கோவிலுக்கு போனா<br /> அங்கே....//<br />அட பாவமே!அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-13655538147853709082011-11-12T22:17:15.539+01:002011-11-12T22:17:15.539+01:00தகவலிற்கு நன்றி நண்ப Webpicsதகவலிற்கு நன்றி நண்ப Webpicsஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-28393859015541765422011-11-12T14:22:48.758+01:002011-11-12T14:22:48.758+01:00ரைட்டுரைட்டுசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-68106881099136409532011-11-11T18:12:52.337+01:002011-11-11T18:12:52.337+01:00உங்கள் மனப் பாரத்தை நகைச்சுவையுடன் பகிர ஒரு தளம் ...உங்கள் மனப் பாரத்தை நகைச்சுவையுடன் பகிர ஒரு தளம் கிடைத்திருக்கு.வீடுக்குவீடு வாசல் படி .சிரிக்க வைத்த உங்களுக்கு பாராட்டுக்கள்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-58852426728776058762011-11-11T07:41:23.856+01:002011-11-11T07:41:23.856+01:00ஹேமா said...
// ஐயோ....ஐயோ அம்பலத்தார்.பாவம் ந...ஹேமா said...<br /><br /> // ஐயோ....ஐயோ அம்பலத்தார்.பாவம் நீங்கள்.ஏழாம் அறிவு படம் பாக்கப்போனகதை.அப்போ இப்ப கிட்டடியில மாட்டிக்கொண்ட சங்கதி !//<br /><br /> மாட்டுறதிலை கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் வித்தியாசமே இல்லை. எப்பவுமே ஐயா மாட்டுப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறன்அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-4476675363153225692011-11-11T07:37:34.619+01:002011-11-11T07:37:34.619+01:00காட்டான் said...
//ஆஹா ஏழாம் அறிவுக்கும் ஆப்பா உங்...காட்டான் said...<br />//ஆஹா ஏழாம் அறிவுக்கும் ஆப்பா உங்களுக்குதானே “சின்னது” பிடிக்கும் நேரா சின்ன தியேட்டருக்கு போகவேண்டியதுதானே.. அக்காவும் நிம்மதியா படம் பார்த்திருப்பா... நீங்களும் ஏழாம் அறிவை பாத்திட்டு நெஞ்ச நிமித்திக்கொண்டு வந்திருக்கலாம்.. இப்படி ஒருத்தருக்கு அக்காவ கட்டிக்கொடுத்த என்ர அப்பன நினச்சு பாக்கிறன்..???//<br /><br />சின்னதைப் பிடிச்சுத்தானே இந்தப்பாடுபடுகிறன்.<br /><br />சீ சீ மச்சான் காட்டான் கவலைப்படாதையும் சின்னதெல்லாம் சும்மா அப்பப்ப தொட்டுக்கத்தான். உங்க அக்காவை ஒருநாளும் கைவிடமாட்டன். ஆவின்ரை சமையல்பக்குவம் அந்தமாதிரி. அவவைமாதிரி வேற ஒருத்தியும் சமைச்சுப்போடமாட்டமாட்டினம்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-69031922398710347902011-11-11T07:30:05.074+01:002011-11-11T07:30:05.074+01:00காட்டான் said...
//வணக்கம் அம்பலத்தார்.. இப்பதான் ...காட்டான் said...<br />//வணக்கம் அம்பலத்தார்.. இப்பதான் உங்களுக்கு விளங்கீச்சோ அவள் நாய் செத்ததுக்குதான் அழுகிறாள்ன்னு.. இஞ்ச நாய்க்கு குடுக்கும் மரியாதையே தனிதானே..//<br /><br />அப்படியென்றால் "நாய்க்கு மரியாதை" என்று ஒரு படம் எடுப்பமோ?அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-83074317052199046272011-11-11T07:28:01.262+01:002011-11-11T07:28:01.262+01:00shanmugavel said...
//சுவாரஸ்யமாக செல்கிறது.தொடருங...shanmugavel said...<br />//சுவாரஸ்யமாக செல்கிறது.தொடருங்கள்.//<br />நன்றிஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-29860208694858004922011-11-11T07:25:23.876+01:002011-11-11T07:25:23.876+01:00தனிமரம் said...
//முட்டைகண்ணன் என்றால் எனக்கு...தனிமரம் said...<br /><br /> //முட்டைகண்ணன் என்றால் எனக்கு ராஜாவில் மூட்டைக்கடியுடன் படம்பார்த்த ஞாபகம் இப்படித்தான் பூப்பூவாப் பூத்திருக்கு பார்க்கப் போய் மாறி மனிதன் பட ஞாபகத்தை உங்க சண்டை மீள அசைபோடு அம்பலத்தார்!//<br /><br />அட அப்படியா சங்கதி வீட்டிற்கு வீடு வாசப்படிதான்போலஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-28587205307469946992011-11-11T07:21:09.757+01:002011-11-11T07:21:09.757+01:00ரெவெரி said...
//திருமதி செல்லமமாட்ட சமாளிபிக...ரெவெரி said...<br /><br /> //திருமதி செல்லமமாட்ட சமாளிபிகாசன் அறிய ஆவலாய் இருக்கிறேன்...//<br /><br />ஏற்கெனவே சமாளிப்பு செய்யப்போய்த்தான் இந்தப்பாடு இனி இதை எப்படி....அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-65399943262722234082011-11-11T07:19:05.271+01:002011-11-11T07:19:05.271+01:00K.s.s.Rajh said...
//ஹா.ஹா.ஹா.ஹா. சுவாரஸ்யமாக இரு...K.s.s.Rajh said...<br /><br />//ஹா.ஹா.ஹா.ஹா. சுவாரஸ்யமாக இருக்கு அனைத்துப்பகுதிகளையும் நேரம் கிடைக்கும் போது முழுமையாக முதலில் இருந்து வாசித்துப்பாக்கின்றேன்//<br /><br />ஆறுதலாக அனைத்தையும் படித்துவிட்டு வாங்கோ.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-18040344308067577562011-11-11T07:16:51.047+01:002011-11-11T07:16:51.047+01:00நிரூபன் said...
//....இது முந்தி நாங்கள் வன்ன...நிரூபன் said...<br /><br /> //....இது முந்தி நாங்கள் வன்னியிலிருந்த போது வந்த உங்களை விட்டால் எமக்கார் உதவி என்பதைத் தானே ஞாபகப்படுத்துகிறது.//<br /><br />ஆம் இதைச் சொல்லியே வன்னிமக்களின் காதிலை பூவச்சம். இப்ப அவலப்படும் அதே வன்னி மக்கள் எங்களுக்கு ஆர் உதவி என்று அழ அவர்களுக்கு கைகொடுத்து உதவ யாரும் இல்லைஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.com