tag:blogger.com,1999:blog-8426384059572490777.post5164821436056348466..comments2023-08-19T09:40:10.145+02:00Comments on !! அம்பலத்தார் பக்கம் !!: கருத்தடைச்சாதனம் வாங்கலாம் டேற்றிங் செய்யலாம் வாங்க.அம்பலத்தார்http://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8426384059572490777.post-49577109817663553522012-06-17T11:43:28.786+02:002012-06-17T11:43:28.786+02:00அவசியமான, ஆரோக்கியமான கருத்துப் பகிர்வு அம்பலத்தார...அவசியமான, ஆரோக்கியமான கருத்துப் பகிர்வு அம்பலத்தார். அழுத்தமாக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள், பாராட்டுகிறேன். ஒரு ஆசிரியையாய், தாயாய் 100% இதுவேதான் என் கருத்தும்.<br /><br />//வர்க்க, சாதி, மதம் சார்ந்த மூட நம்பிக்கைகள் இவ்வாறான எதிர்க்கருத்து உருவாக்கத்தை கொடுக்கின்றன.// இது மட்டுமல்ல, புரிதல் இருந்தும் 'மற்றவர்கள் என்ன பேசுவார்கள்!' என்கிற எண்ணத்தைத் தம் பிள்ளைகள் நலனுக்கு முன்னால் அல்லது அதனோடு இணைத்து வைத்துச் சிந்திக்கும் நிலையையும் கூட சில பெற்றோரிடம் காண முடிகிறது. <br /><br />//மாற்றங்களை சரியான முறையில் உள்வாங்கி முன்னேறிச் செல்லவேண்டியது அவசியம்.// நிச்சயம்.<br /><br />//ஆக்கபூர்வமான கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்து// சொல்ல வேண்டியவை அனைத்தையும்தான் அருமையாகச் சொல்லி விட்டீர்களே, இதற்குமேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது!இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-26245690507643999232012-05-17T22:01:18.212+02:002012-05-17T22:01:18.212+02:00திண்டுக்கல் தனபாலன் said...
ஓ அப்படியா ? நல்ல பத...திண்டுக்கல் தனபாலன் said...<br /><br /> ஓ அப்படியா ? நல்ல பதிவு சார் !//<br />கருத்துப்பகிர்விற்கு நன்றி தனபாலன்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-31060407953488486922012-05-17T21:58:54.376+02:002012-05-17T21:58:54.376+02:00பராசக்தி said...
"மாற்றம் ஒன்றே மாறாதது....பராசக்தி said...<br /><br /> "மாற்றம் ஒன்றே மாறாதது." அம்பலத்தார், பாடசாலைகளில் பாடங்களாக மட்டுமல்லாது, நடுத்தர வயதினருக்கும் முதியோருக்கும் சேர்த்து அறிவூட்ட வேண்டும். சிலசமயம் படிப்பு வாழ்வியல் முடிவுகளில் கைகொடுப்பதில்லை என்பது தான் வேதனையான விடயம்.//<br /><br />வணக்கம் பரா, மிகவும் சரியான கருத்தை முன்வைத்திருக்கிறியள்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-60073003242012290242012-05-17T21:55:12.322+02:002012-05-17T21:55:12.322+02:00This comment has been removed by the author.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-55046964684531196152012-05-17T21:55:10.390+02:002012-05-17T21:55:10.390+02:00Yoga.S. said...
///பார்த்ததில்லை,செவிவழிச் செ...Yoga.S. said...<br /> ///பார்த்ததில்லை,செவிவழிச் செய்தி தான்!ஆனாலும்,நம்பிக்கையான தகவல்கள் அவை.///<br />ஓகோ அப்படியென்றால் உங்களிடமும் சொந்தமாக ஒரு புலனாய்வுப்பிரிவு இருக்கோ யோகா?அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-6668654215108185712012-05-17T17:04:04.384+02:002012-05-17T17:04:04.384+02:00ஓ அப்படியா ? நல்ல பதிவு சார் !<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/05/blog-post_08.html" rel="nofollow">ஓ அப்படியா ? நல்ல பதிவு சார் !</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-73406318815270331952012-05-17T15:24:06.833+02:002012-05-17T15:24:06.833+02:00நிலவன்பன் said...
நான் எதோ சலுகை விலையில விற்...நிலவன்பன் said...<br /><br /> நான் எதோ சலுகை விலையில விற்கிறாங்க என்று சொல்லி இங்கு வந்துபோட்டன்!//<br /><br />வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும் நன்றி நண்பா,ஆமா இந்த condom எல்லாம் சலுகை விலையில மட்டுமல்லாமல் பொது இடங்களில் ATM போன்ற இயந்திரங்கள்மூலம் விற்பனை செய்யணும்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-42103482049385106872012-05-17T08:04:37.446+02:002012-05-17T08:04:37.446+02:00நிரூபன் said...
யோகா....ஐயாவும் நல்ல கருத்தினை...நிரூபன் said...<br /> யோகா....ஐயாவும் நல்ல கருத்தினைச் சொல்லியிருக்கிறார்.<br /> யோகா ஐயா இப்படியான பொடியங்களை அதிகம் கண்டிருப்பார் போல இருக்கே!//<br />ஆமா நல்ல கருத்துகள் பல சொல்லியிருக்கிறார் அதுமட்டுமில்லை நிரூபன், யோகாவின் நட்புவட்டம் ரொம்ப பெரியது.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-4197402938721218652012-05-17T07:59:59.937+02:002012-05-17T07:59:59.937+02:00நிரூபன் said...
வணக்கம் அம்பலத்தார் ஐயா,
உங்களின்...நிரூபன் said...<br /><br />வணக்கம் அம்பலத்தார் ஐயா,<br />உங்களின் உன்னதமான இப் பதிவிற்கு தலை தாழ்த்துகிறேன்.//<br /><br />ஊக்கம்தரும் வார்த்தைகளிற்கு நன்றி நிரூபன். இன்றைய உலகம் இளைஞர்கள் உலகம் அதை சரியான பாதையில் கொண்டுசெல்வதில் முக்கிய பங்களிப்பை உங்களைப்போன்ற இளைஞர்கள் கொடுக்கவேண்டும். பழமையில் ஊறிய எம்மைவிட உங்களிடம் வேகமான மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. பழமைவாதக்கொள்கைகளில் இருந்து எம்போன்ற வயதினரால் மீண்டு வருவது பெரும்பாலும் கஸ்டம். உங்களைப்போன்ற இளையோர்தான் மற்றவர்களையும் சரியான பாதைக்கு மாற்றவேண்டும்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-66855958864978343532012-05-17T07:49:03.802+02:002012-05-17T07:49:03.802+02:00This comment has been removed by the author.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-65397343200816616862012-05-17T07:44:39.249+02:002012-05-17T07:44:39.249+02:00காலை வணக்கம்,அம்பலத்தார்!///அம்பலத்தார் said...
...காலை வணக்கம்,அம்பலத்தார்!///அம்பலத்தார் said...<br /><br /> Yoga.S. said...<br /> பொண்டாட்டியை/அடுத்தவள் புருஷனை லவட்டுவது என்றல்லவா இருக்கிறது?அதீத கட்டுப்பாடுகள் (இக்காலத்தில்)எதிர் வினையையே உருவாக்கும்!உங்கள் பதிவுக்கு அப்பாற்பட்டது நான் சொன்னது.//<br /> யோகா, நீங்க ஒன்றும் நடக்காதவிடயங்களை சொல்லவில்லையே. எம்மவர்மத்தியில் இப்பொழுது தோன்றியுள்ள பிரச்சனைகளைத்தானே குறிப்பிட்டூள்ளீர்கள்?///நன்றி புரிதலுக்கு!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-78129649421320529692012-05-17T07:37:35.970+02:002012-05-17T07:37:35.970+02:00Yoga.S. said...
பொண்டாட்டியை/அடுத்தவள் புருஷனை லவட...Yoga.S. said...<br />பொண்டாட்டியை/அடுத்தவள் புருஷனை லவட்டுவது என்றல்லவா இருக்கிறது?அதீத கட்டுப்பாடுகள் (இக்காலத்தில்)எதிர் வினையையே உருவாக்கும்!உங்கள் பதிவுக்கு அப்பாற்பட்டது நான் சொன்னது.//<br />யோகா, நீங்க ஒன்றும் நடக்காதவிடயங்களை சொல்லவில்லையே. எம்மவர்மத்தியில் இப்பொழுது தோன்றியுள்ள பிரச்சனைகளைத்தானே குறிப்பிட்டூள்ளீர்கள்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-5133866150327446132012-05-17T07:34:06.449+02:002012-05-17T07:34:06.449+02:00Yoga.S. said...
இரவு வணக்கம்,அம்பலத்தார்!அரும...Yoga.S. said...<br /><br /> இரவு வணக்கம்,அம்பலத்தார்!அருமையான,ஆக்கபூர்வமான எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் கசப்பில் இனிப்புக் கலந்து கொடுத்திருக்கிறீர்கள்!எங்கள்(உங்கள்)காலத்தில் கோவில்களில்,பாடசாலை விட்டு வரும் வழிகளில் கண்ணால் கதை பேசுவதே சிம்ம சொப்பனமாக இருக்கும்!//<br />வணக்கம் யோகா, பல விடயங்களையும் தொட்டு ஒரு நீண்ட பின்னூட்டம் இட்டிருக்கிறியள் நன்றி. ஆம் எங்கள் இளமைக்காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் இடையே மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகிவிட்டன.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-41319965385997429082012-05-17T07:27:17.719+02:002012-05-17T07:27:17.719+02:00தனிமரம் said...
ஊடகங்கள் இதை வைத்தே வியா...தனிமரம் said...<br /> ஊடகங்கள் இதை வைத்தே வியாபாரம் பார்க்கின்றது. ஆனால் இப்படி இல்லாத இடமாக ஏதோ வடகிழக்கில் இப்போதுதான் புதிதான விடயமாக ஜோசிக்கும் வாசகர்கள் இருக்கும் இடத்தில் பத்திரிக்கையாளர்கள் மசாலா செய்தி......//<br />வணக்கம் நேசன் வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும் நன்றிகள்அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-28256540327569229742012-05-17T00:27:34.544+02:002012-05-17T00:27:34.544+02:00"மாற்றம் ஒன்றே மாறாதது." அம்பலத்தார், பா..."மாற்றம் ஒன்றே மாறாதது." அம்பலத்தார், பாடசாலைகளில் பாடங்களாக மட்டுமல்லாது, நடுத்தர வயதினருக்கும் முதியோருக்கும் சேர்த்து அறிவூட்ட வேண்டும். சிலசமயம் படிப்பு வாழ்வியல் முடிவுகளில் கைகொடுப்பதில்லை என்பது தான் வேதனையான விடயம்.பராசக்திhttps://www.blogger.com/profile/10410059512728869289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-51635052255079221782012-05-16T21:55:16.998+02:002012-05-16T21:55:16.998+02:00நான் எதோ சலுகை விலையில விற்கிறாங்க என்று சொல்லி இங...நான் எதோ சலுகை விலையில விற்கிறாங்க என்று சொல்லி இங்கு வந்துபோட்டன்!SELECTED MEhttps://www.blogger.com/profile/13488558205788313102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-73410986309517924952012-05-16T21:53:48.600+02:002012-05-16T21:53:48.600+02:00நிரூபன் said...
யோகா....ஐயாவும் நல்ல கருத்தின...நிரூபன் said...<br /><br /> யோகா....ஐயாவும் நல்ல கருத்தினைச் சொல்லியிருக்கிறார்.<br /> யோகா ஐயா இப்படியான பொடியங்களை அதிகம் கண்டிருப்பார் போல இருக்கே?///பார்த்ததில்லை,செவிவழிச் செய்தி தான்!ஆனாலும்,நம்பிக்கையான தகவல்கள் அவை.Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-41693096957158462152012-05-16T21:44:06.540+02:002012-05-16T21:44:06.540+02:00யோகா....ஐயாவும் நல்ல கருத்தினைச் சொல்லியிருக்கிறார...யோகா....ஐயாவும் நல்ல கருத்தினைச் சொல்லியிருக்கிறார்.<br />யோகா ஐயா இப்படியான பொடியங்களை அதிகம் கண்டிருப்பார் போல இருக்கே!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-26937862841816270232012-05-16T21:43:05.741+02:002012-05-16T21:43:05.741+02:00வணக்கம் அம்பலத்தார் ஐயா,
உங்களின் உன்னதமான இப் பத...வணக்கம் அம்பலத்தார் ஐயா,<br /><br />உங்களின் உன்னதமான இப் பதிவிற்கு தலை தாழ்த்துகிறேன்.<br /><br />மிக மிக அருமையாக, இள வயதினருக்கும், எம் போன்ற அவசரக் குடுக்கை நபர்களுக்கும் சேர வேண்டிய செய்தியினை சொல்லியிருக்கிறீங்க.<br /><br />மிக்க நன்றி.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-84737493414428350092012-05-16T21:06:04.692+02:002012-05-16T21:06:04.692+02:00இரவு வணக்கம்,அம்பலத்தார்!அருமையான,ஆக்கபூர்வமான எளி...இரவு வணக்கம்,அம்பலத்தார்!அருமையான,ஆக்கபூர்வமான எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் கசப்பில் இனிப்புக் கலந்து கொடுத்திருக்கிறீர்கள்!எங்கள்(உங்கள்)காலத்தில் கோவில்களில்,பாடசாலை விட்டு வரும் வழிகளில் கண்ணால் கதை பேசுவதே சிம்ம சொப்பனமாக இருக்கும்!இப்போதெல்லாம்,தொழில் நுட்ப வளர்ச்சியில் அடுத்தவன் பொண்டாட்டியை/அடுத்தவள் புருஷனை லவட்டுவது என்றல்லவா இருக்கிறது?அதீத கட்டுப்பாடுகள் (இக்காலத்தில்)எதிர் வினையையே உருவாக்கும்!உங்கள் பதிவுக்கு அப்பாற்பட்டது நான் சொன்னது.தாயகத்தில் இள வயதுக் கர்ப்பங்களுக்குக் காரணம்,தாய்,தந்தையரின் நேரமின்மையும்,கண்டு கொள்ளாத தன்மையுமே!இலாப நோக்கில் இக் காலத் திரைப் படங்களும் கூட உணர்வைத் தூண்டும் காட்சிகளுடனேயே வெளியாகின்றன!உதாரணப் படங்களை நீங்களே வெளியிட்டிருக்கிறீர்கள்.பாலியல் கல்வி சிறு வயதிலேயே ஊட்டப்படுவது சாலச் சிறந்தது!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-10852072702956604912012-05-16T19:02:16.116+02:002012-05-16T19:02:16.116+02:00ஊடகங்கள் இதை வைத்தே வியாபாரம் பார்க்கின்றது. ஆனால்...ஊடகங்கள் இதை வைத்தே வியாபாரம் பார்க்கின்றது. ஆனால் இப்படி இல்லாத இடமாக ஏதோ வடகிழக்கில் இப்போதுதான் புதிதான விடயமாக ஜோசிக்கும் வாசகர்கள் இருக்கும் இடத்தில் பத்திரிக்கையாளர்கள் மசாலா செய்தி என்றும் மானம் போகுது என்றும் சொல்லும் அறிவீளித்தனத்தை நிறுத்தினாலே பல விடயம் சமுகமாக போய்விடும்! மற்றும்படி நான் என்ன சொல்ல நீங்களே தெளிவாக சொல்லியபின்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-16427266898845774772012-05-16T18:40:30.401+02:002012-05-16T18:40:30.401+02:00athira said...
கடவுளே தலைப்பே பதற வைக்குதே......athira said...<br /><br /> கடவுளே தலைப்பே பதற வைக்குதே... அம்பலத்தார்!!! வை திஸ் கொல வெறி?:)))...சரி சரி நீங்க அறிவுரைகள்தான் சொல்லியிருக்கிறீங்க...//<br /><br />ரொம்ப பதாறாதையுங்கோ ஆதிரா No kolai veri! கசப்பு மாத்திரைக்கு மேல இனிப்பு பூசியிருப்பதுபோல இப்படிக் கொடுத்தால்தானே ஆகா வந்திரிச்சு ஆசையில் ஓடி வந்தேன்.... என்று ஓடிவந்து இந்தக்கருத்துக்களையும் படிப்பாங்க.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-27581626270536573022012-05-16T18:34:15.693+02:002012-05-16T18:34:15.693+02:00athira said...
நான் முக்கியமாப் படிச்சது உங்கட ...athira said...<br /><br /> நான் முக்கியமாப் படிச்சது உங்கட டார்லிங் செல்லம்மா ஆன்ரியை லவ் பண்ணினதைத்தான்:))... தியேட்டரில் முன்னுக்கு இருந்தது ஆர்? ஆனா கல்யாணம் பண்ணின பின்புதானே தியேட்டர் போனனீங்க? பிறகென்ன பயம்?:))//<br />என்ன ஆதிரா ரொம்ப ரியூப் லைட்டாக இருக்கிறிங்களே. ஹி ஹி கல்யாணத்துக்கு அப்புறம் ஒன்றா சினிமாவுக்கு போறதில என்ன திரில் இருக்கு.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-62082452365511828952012-05-16T18:27:03.913+02:002012-05-16T18:27:03.913+02:00ஹாலிவுட்ரசிகன் said...
//இல்லாமல்??? நண்பன் பார்த்...ஹாலிவுட்ரசிகன் said...<br />//இல்லாமல்??? நண்பன் பார்த்துவிட்டால் ஃபேஸ்புக்கில் மானம் பறந்துவிடும். தெரிந்தவர்கள் பார்த்தால் வீட்டில் தோல் உரிந்துவிடும். என்ன செய்வது அம்பலத்தாரே?//<br />ஹா ஹா அனுபவம் பேசுதோ?அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-67309608185660842592012-05-16T18:14:17.606+02:002012-05-16T18:14:17.606+02:00கடவுளே தலைப்பே பதற வைக்குதே... அம்பலத்தார்!!! வை ...கடவுளே தலைப்பே பதற வைக்குதே... அம்பலத்தார்!!! வை திஸ் கொல வெறி?:)))...சரி சரி நீங்க அறிவுரைகள்தான் சொல்லியிருக்கிறீங்க...<br /><br />நான் முக்கியமாப் படிச்சது உங்கட டார்லிங் செல்லம்மா ஆன்ரியை லவ் பண்ணினதைத்தான்:))... தியேட்டரில் முன்னுக்கு இருந்தது ஆர்? ஆனா கல்யாணம் பண்ணின பின்புதானே தியேட்டர் போனனீங்க? பிறகென்ன பயம்?:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com