tag:blogger.com,1999:blog-8426384059572490777.post4498672120617854908..comments2023-08-19T09:40:10.145+02:00Comments on !! அம்பலத்தார் பக்கம் !!: அம்பலத்தானெல்லாம் ஒரு கலைஞனென்று.....அம்பலத்தார்http://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-8426384059572490777.post-65992183047884970342011-12-21T17:20:47.100+01:002011-12-21T17:20:47.100+01:00ஹா ......ஹா ........ஹா ..ஹாம்மாடியோஹா ......ஹா ........ஹா ..ஹாம்மாடியோநிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-4056108012228977902011-12-12T07:46:13.580+01:002011-12-12T07:46:13.580+01:00எஸ் சக்திவேல் said...
//கோவிக்கமாட்டீர்கள் என ந...எஸ் சக்திவேல் said...<br /> //கோவிக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன் :-)//<br />சக்திவேல் ஏன் வீண் பயம் .நான் எதற்கு கோவிக்கணும். நீங்க கூறும் உற்சாகமான வார்த்தைகள் சந்தோசத்தையல்லவா தருகிறது.தொடர்ந்தும் உங்க வரவையும் பின்னூட்டங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-18415272972858002812011-12-12T07:41:57.763+01:002011-12-12T07:41:57.763+01:00Blogger M.R said...
//கடைசி வரைக்கும் பாட்டை...Blogger M.R said...<br /> //கடைசி வரைக்கும் பாட்டை முடிக்கவில்லையே நண்பரே//<br />அந்தச் சோகக்கதையை ஏன் கேட்கிறிங்க சார்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-66723398481884952462011-12-12T07:40:20.874+01:002011-12-12T07:40:20.874+01:00சந்திரகௌரி said...
//உங்கள் பதிவைப் பார்க்கும் ப...சந்திரகௌரி said...<br /> //உங்கள் பதிவைப் பார்க்கும் போது எமக்கும் பல நினைவுகளைத் திருப்புகின்றது . சுவாரஷ்யமாகவும் நகைச் சுவையாகவும் எழுதிச் செல்லுகின்றீர்கள்...//<br />எனது பதிவுகள் உங்களது பழைய ஞாபகங்களை இரைமீட்டு உங்களுக்கு மகிழ்வுதருவதில் மகிழ்ச்சி.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-59095473353104308522011-12-12T07:37:47.483+01:002011-12-12T07:37:47.483+01:00திண்டுக்கல் தனபாலன் said...
//முதன்முறையாக உங்கள...திண்டுக்கல் தனபாலன் said...<br /> //முதன்முறையாக உங்கள் தளத்திற்கு வருகிறேன். அருமையான பதிவு. விரும்பிப் படித்தேன். நன்றி ஐயா!..//<br /> <br />வணக்கம் உங்க வரவிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள். நிச்சயமாக உங்க வலைப்பூவின் பக்கம் அடிக்கடி வருவேன்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-46451452108475474002011-12-12T07:24:36.179+01:002011-12-12T07:24:36.179+01:00எஸ் சக்திவேல் said...
//நன்றாக வறுத்துத்தான் எடுத்...எஸ் சக்திவேல் said...<br />//நன்றாக வறுத்துத்தான் எடுத்திருக்கிறீர்கள்.//<br />உங்க வரவிற்கும் சுவாரசியமான பின்னூட்டத்திற்கும் நன்றி.<br /><br />கோவிக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன் :-)எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-24574675815400472872011-12-11T14:17:41.428+01:002011-12-11T14:17:41.428+01:00கடைசி வரைக்கும் பாட்டை முடிக்கவில்லையே நண்பரேகடைசி வரைக்கும் பாட்டை முடிக்கவில்லையே நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-47778037038251744132011-12-10T21:54:35.528+01:002011-12-10T21:54:35.528+01:00இராஜராஜேஸ்வரி said...
//...அருமையான திறமையான ந...இராஜராஜேஸ்வரி said...<br /> //...அருமையான திறமையான நிகழ்ச்சி பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...//<br /><br />நன்றி இராஜராஜேஸ்வரிஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-26425270673924840652011-12-10T21:51:00.162+01:002011-12-10T21:51:00.162+01:00எஸ் சக்திவேல் said...
//நன்றாக வறுத்துத்தான் எடு...எஸ் சக்திவேல் said...<br /> //நன்றாக வறுத்துத்தான் எடுத்திருக்கிறீர்கள்.//<br />உங்க வரவிற்கும் சுவாரசியமான பின்னூட்டத்திற்கும் நன்றி.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-24007354760415633852011-12-09T22:16:59.702+01:002011-12-09T22:16:59.702+01:00உங்கள் பதிவைப் பார்க்கும் போது எமக்கும் பல நினைவுக...உங்கள் பதிவைப் பார்க்கும் போது எமக்கும் பல நினைவுகளைத் திருப்புகின்றது . சுவாரஷ்யமாகவும் நகைச் சுவையாகவும் எழுதிச் செல்லுகின்றீர்கள். தொடருங்கள். வாழ்த்துகள்kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-16136108489287083332011-12-09T15:39:54.553+01:002011-12-09T15:39:54.553+01:00முதன்முறையாக உங்கள் தளத்திற்கு வருகிறேன். அருமையான...முதன்முறையாக உங்கள் தளத்திற்கு வருகிறேன். அருமையான பதிவு. விரும்பிப் படித்தேன். நன்றி ஐயா!<br />இதையும் படிக்கலாமே : <a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post.html" rel="nofollow"><br />"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-71664821109611142442011-12-09T13:44:47.186+01:002011-12-09T13:44:47.186+01:00ஹேமா said...
//அம்பலத்தார்...நீங்க கடைசி வரைக்கு...ஹேமா said...<br /> //அம்பலத்தார்...நீங்க கடைசி வரைக்கும் அந்தப் பாட்டை முடிக்கவேயில்லையே.உங்களை முடிக்காம விட்டிச்சினமே.இனி அந்த மேடைப் பக்கம் போற நினைப்பும் இருக்கோ !//<br />இனிமேல் அந்தப்பக்கம் போறதாவது....நல்லவேளை தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் . <br /><br /> //தாசீசியஸ் மாஸ்டரை ஞாபகப்படுத்தினீங்க.அவர் தொடக்கிவிட்ட ஐ.பி.சி க்கும் இப்ப ஐ.பி.சி க்கு எவ்வளவு வித்தியாசம்.அவரும் ஏதோ ஒரு வானொலியோ (தமிழ்க் குடில்)அல்லது இணையமோ நடாத்துவதாக அறிந்தேன்.சரியாகச் சொல்லத் தெரியவில்லை !//<br />ஆம் ஹேமா தாசீசியஸ் ஐயா இல்லாத தற்போதைய I.B.C.வானொலி எனக்கு ஈர்ப்புத்தரவில்லை. அவரதுகாலத்தில் நாவரசனது பிரசவகளம், ஐயாவின் அட்டில்கூடம்,பராவின் பாடலும் தேடலும், ராஜமனோகரனது அறிவியல் அரங்கம்..... என அனைத்து நிகழ்ச்சிகளிற்கும் எங்கள் வீட்டிலிருந்து ஆக்கங்கள் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கும். அது ஒரு கனாக்காலம். பசுமையான நினைவுகள்.<br />ஆமா ஐயா முன்பு தமிழ்க்குடி என ஒரு இணையத்தளவானொலி நடத்தினார். நீண்டகாலமாக அவருடன் தொடர்புகள் எதுவும் இல்லை.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-85425914022677673872011-12-09T10:31:16.062+01:002011-12-09T10:31:16.062+01:00பராசக்தி said...
//பலரின் வேண்டுகோளுக்கு இணங்க ,...பராசக்தி said...<br /> //பலரின் வேண்டுகோளுக்கு இணங்க , உங்கள் மூளையை கசக்கி பிழிந்து தந்த இந்த நகைச்சுவை விருந்து திகட்டுகிறது. இந்த ஜென்மத்திலேயே உங்களால் முடியும் அம்பலத்தார்! பழைய கள்ளை புதிய மொந்தையில் ஊற்றிதாருங்கள்!// <br />பாராட்டுக்களிற்கும் உற்சாகம் தரும் வார்த்தைகளுக்கும் நன்றி பராசக்தி. <br />.....கசக்கிப் பிழிந்ததில் தலையிலிருந்த கொஞ்சமுடியும் அம்பேல்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-78469214074422335242011-12-09T10:27:45.526+01:002011-12-09T10:27:45.526+01:00ஜீ... said...
//சூப்பர் பாஸ்! விழா மேடைகளில் நடக...ஜீ... said...<br /> //சூப்பர் பாஸ்! விழா மேடைகளில் நடக்கும் கூத்துகளுக்கு ஒரு பதிவே போடலாம்! :-)//<br />நீங்களே ஒரு பதிவு போட்டிடுங்க ஜீஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-72456649349387890432011-12-09T10:25:55.444+01:002011-12-09T10:25:55.444+01:00வணக்கம் கோமகன் உங்கள் வரவிற்கும் கருத்துப்பகிர்வுக...வணக்கம் கோமகன் உங்கள் வரவிற்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றிகள்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-82811781868817346622011-12-09T10:24:39.174+01:002011-12-09T10:24:39.174+01:00தனிமரம் said...
//இப்படியான காத்திரமான பதிவுகளை...தனிமரம் said...<br /> //இப்படியான காத்திரமான பதிவுகளை ஐயாவிடம் அதிகம் எதிர்பார்க்கின்றேன். சில வார இடைவெளியின் பின் தொடர்ந்து வருவேன் ஐயா!//<br />இது போன்ற ஆதரவுக்குரல்கள்தான் என்னை எழுதத்தூண்டுகிறது. முடிந்தவரை உங்களைப்போன்றவர்களின் எதிர்பார்ப்புக்களை நிவர்த்திசெய்ய முயற்சிக்கிறேன். வசதியான நேரங்களில் தொடர்ந்தும் வந்து உங்கள் காத்திரமான கருத்துக்களை பகிருங்கள். உங்கள் நட்புக்கிடைத்ததில் மகிழ்ச்சி.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-21581655897067274942011-12-09T10:19:24.217+01:002011-12-09T10:19:24.217+01:00தனிமரம் said...
//...மேடைக் கூச்சத்தைப் போக்க அ...தனிமரம் said...<br /> //...மேடைக் கூச்சத்தைப் போக்க அன்நாட்களில் வாசிக சாலையில்,இளைஞர் சேவை மன்றம்(மகரகம) டவர் மண்டபம்(மரதானையில்) பலர் குழுவாக சேர்ந்து பல நாடகங்களை...//<br /><br />தனிமரம், நீங்க சொல்பவற்றைப் பார்த்தால் உங்கள் இளமைக்காலங்களும் கொழும்பில்தான் போலத் தெரிகிறதே!அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-58345631802041786612011-12-09T10:16:02.556+01:002011-12-09T10:16:02.556+01:00தனிமரம் said...
//...தனிநபர் ஓரங்க நாடகத்தை ஞாப...தனிமரம் said...<br /> //...தனிநபர் ஓரங்க நாடகத்தை ஞாபகப்படுத்தும் ஒரு பதிவுடன் வந்து நம்மவர் கலைஞர்களை மீளப்பார்க்கும் என்னத்தை தந்து விட்டது. .பாலேந்திராவுடன் பின்னாலில் மெளனகுரு,குழந்தை மா.சண்முகலிங்கம் கைலாசபதி,அப்புக்குட்டி சனா.என பலருடன் சிரிதர் பிச்சையப்பா....//<br />வணக்கம் தனிமரம், <br />நிறைய விபரங்கள் எழுதியிருக்கிறதைப் பார்த்தால் நீங்களும் நாடகக்கலையில் ஈடுபாடுள்ளவர்போலத் தெரிகிறது.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-60644784345730626872011-12-09T10:12:24.597+01:002011-12-09T10:12:24.597+01:00♔ம.தி.சுதா♔ said...
//...என்ன இளவடா இது அதுக்குள்ள...♔ம.தி.சுதா♔ said...<br />//...என்ன இளவடா இது அதுக்குள்ள சோடா வேறை வாரும் வாரும் உமக்கு இருக்குது...//<br />ஹாஹா என்ன மதி உங்களையெல்லாம் நம்பித்தானே மேடை ஏறினது. நீங்களே இப்படிச் சொன்னால்....தாங்காதப்பா.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-44388801776920709572011-12-09T10:09:19.609+01:002011-12-09T10:09:19.609+01:00Blogger துஷ்யந்தன் said...
/...என் தம்பி தங்கச்ச...Blogger துஷ்யந்தன் said...<br /> /...என் தம்பி தங்கச்சி ஆக்கள் இங்கே தமிழ் பள்ளியில் படிப்பதால் இப்படியான விழாவுக்கு என்னையும் தூக்கிட்டு (அவ்வ) போயிருவாங்க.... அங்க போனா நீங்க சொன்னது போல் தான் அறுவை..... இப்போ கிட்டடியில் கூட தமிழ்சோலை விழாவுக்கு பாடகி சைந்தவி வந்தாங்க.... //<br />துஷி சும்மா ரீல்விடாதையுங்கோ சகோதரங்களுக்காக என்றுசொல்லிக்கொண்டு ஏன் போனனிங்கள் என்று புரிகிறது... ஹாஹாஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-26430083829025113372011-12-09T06:35:19.536+01:002011-12-09T06:35:19.536+01:00: இதோ உங்கள் அபிமான் பல்கலை விற்பனர் அம்பலத்தார் ஒ...: இதோ உங்கள் அபிமான் பல்கலை விற்பனர் அம்பலத்தார் ஒரு சிறப்பு நிகழ்ச்சி தர இருக்கிறார்./<br /><br />அருமையான திறமையான நிகழ்ச்சி பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-45422577965962085422011-12-09T02:30:41.260+01:002011-12-09T02:30:41.260+01:00நன்றாக வறுத்துத்தான் எடுத்திருக்கிறீர்கள்.நன்றாக வறுத்துத்தான் எடுத்திருக்கிறீர்கள்.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-68040713069018241552011-12-08T22:14:36.835+01:002011-12-08T22:14:36.835+01:00துஷ்யந்தன் said...
//பாஸ் முகத்தில் அடித்தால் ...துஷ்யந்தன் said...<br /> //பாஸ் முகத்தில் அடித்தால் போல் உண்மையை சொல்லுறீங்க...//<br /> துஷி, உண்மையை சொல்வதற்கு ஏன் பயப்படவேண்டும். ஒருவன் திறமையில்லாது இருப்பது அவனது தவறல்ல. ஆனால் திறமையற்றவன் தான் திறமைசாலியென வேசம்போடுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-58982348156916120022011-12-08T16:17:38.518+01:002011-12-08T16:17:38.518+01:00அம்பலத்தார்...நீங்க கடைசி வரைக்கும் அந்தப் பாட்டை ...அம்பலத்தார்...நீங்க கடைசி வரைக்கும் அந்தப் பாட்டை முடிக்கவேயில்லையே.உங்களை முடிக்காம விட்டிச்சினமே.இனி அந்த மேடைப் பக்கம் போற நினைப்பும் இருக்கோ !<br /><br />தாசீசியஸ் மாஸ்டரை ஞாபகப்படுத்தினீங்க.அவர் தொடக்கிவிட்ட ஐ.பி.சி க்கும் இப்ப ஐ.பி.சி க்கு எவ்வளவு வித்தியாசம்.அவரும் ஏதோ ஒரு வானொலியோ (தமிழ்க் குடில்)அல்லது இணையமோ நடாத்துவதாக அறிந்தேன்.சரியாகச் சொல்லத் தெரியவில்லை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-53943727245261643432011-12-08T12:40:55.847+01:002011-12-08T12:40:55.847+01:00பலரின் வேண்டுகோளுக்கு இணங்க , உங்கள் மூளையை கசக்கி...பலரின் வேண்டுகோளுக்கு இணங்க , உங்கள் மூளையை கசக்கி பிழிந்து தந்த இந்த நகைச்சுவை விருந்து திகட்டுகிறது. இந்த ஜென்மத்திலேயே உங்களால் முடியும் அம்பலத்தார்! பழைய கள்ளை புதிய மொந்தையில் ஊற்றிதாருங்கள்!பராசக்திhttps://www.blogger.com/profile/10410059512728869289noreply@blogger.com