tag:blogger.com,1999:blog-8426384059572490777.post3726339758849341849..comments2023-08-19T09:40:10.145+02:00Comments on !! அம்பலத்தார் பக்கம் !!: மறக்கப்படும் ஆழிப்பேரலை அவலங்கள்அம்பலத்தார்http://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8426384059572490777.post-2355204812412561502011-12-31T12:27:16.774+01:002011-12-31T12:27:16.774+01:00பிறக்கிற ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் அம்பலத்தா...பிறக்கிற ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் அம்பலத்தார் உங்களுக்கும் உங்கட செல்லம்மாவுக்கும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-48046194764205858412011-12-31T02:23:05.181+01:002011-12-31T02:23:05.181+01:00தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய மனம் ...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்<br />இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-69400036130770598132011-12-28T20:34:45.688+01:002011-12-28T20:34:45.688+01:00என்னைப் பொறுத்தமட்டில் மறக்கமுடியாத நாள் இந்த நாள்...என்னைப் பொறுத்தமட்டில் மறக்கமுடியாத நாள் இந்த நாள்.நினைத்தாலே நெஞ்சம் பதறும் நினைவுகள் அடக்கிய சுனாமி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-7272708899304324442011-12-27T08:30:12.053+01:002011-12-27T08:30:12.053+01:00சுனாமியால் ஏற்பட்ட அவலநிலையை கட்டாயம் மக்கள் மறந்த...சுனாமியால் ஏற்பட்ட அவலநிலையை கட்டாயம் மக்கள் மறந்துதான் போனார்கள்..அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மறந்து போகவில்லை..அரசை எதிர்பார்த்தே அவர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்..பாதிக்க பட்ட மக்களை அரசு மறந்துவிட்டது என்பது உண்மைதான்..<br /><br />அன்போடு அழைக்கிறேன்..<br /><br /><a href="http://writermadhumathi.blogspot.com/2011/12/blog-post_27.html" rel="nofollow">நாட்கள் போதவில்லை</a>Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-68979757010304751462011-12-27T08:11:25.770+01:002011-12-27T08:11:25.770+01:00சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னமும் முழுமையான...சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னமும் முழுமையான உதவிகள் சேரவில்லை.... <br />கொடுமையிலும் கொடுமை...<br /><br />இன்று என் பதிவு;;; <a href="http://ssharshan.blogspot.com/2011/12/2.html" rel="nofollow"> கிரிக்கெட் மொக்கைஸ்..::.. 2</a>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-21766984925596148202011-12-26T14:29:39.716+01:002011-12-26T14:29:39.716+01:00மறக்க முடியாத நிகழ்வு பாஸ் அது...
உங்கள் பதிவு மீண...மறக்க முடியாத நிகழ்வு பாஸ் அது...<br />உங்கள் பதிவு மீண்டும் அவற்றை எல்லாம் கண் முன் கொண்டுவந்து விட்டது :(சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-32424208184033079632011-12-26T09:44:56.842+01:002011-12-26T09:44:56.842+01:00வணக்கம் ஐயா,
ஈழ மக்கள் வாழ்விலும், தென்னாசிய மக்கள...வணக்கம் ஐயா,<br />ஈழ மக்கள் வாழ்விலும், தென்னாசிய மக்கள் வாழ்விலும் மறக்க முடியாத மற்றுமோர் நிகழ்வினை மீட்டியிருக்கிறீங்க.<br /><br />தப்பேதும் செய்யாத மக்களுக்கு கடல் அன்னை கொடுத்த சாபம். மறக்க முடியுமா இந்த நாட்களையும், நினைவுகளையும்?<br /><br />அதிலும் சுனாமிக்கு வந்த பொருட்களை வடக்கு கிழக்கு மக்களிற்கு அனுப்பாது சுருட்டியோரை இப்போது நினைத்தாலும் கோபம் வருகிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-65760176502325299802011-12-26T08:56:58.162+01:002011-12-26T08:56:58.162+01:00பாரபட்சமற்ற பதிவு.பாரபட்சமற்ற பதிவு.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-85222787623847749592011-12-26T02:10:49.551+01:002011-12-26T02:10:49.551+01:00// நாம் மனிதர்கள்தான் இனம், மொழி, சாதியென பிரிந்து...// நாம் மனிதர்கள்தான் இனம், மொழி, சாதியென பிரிந்து நின்று மோதிக்கொள்கிறோம், இயற்கை தமிழர், சிங்களவர், இஸ்லாமியர் என்ற பேதமின்றி ஆழிப்பேரலைமூலம் அனைத்து இன மக்களையும் காவுகொண்டது.///<br /><br />மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு இயற்கை தண்டனைகள் தருகிறது...<br />உண்மையாகவே இயற்கையைவிட மதம், இனம், ஜாதி என்று பலவற்றை காரணங்களாக கொண்டு போர்களின் மூலம் நாமே பல கோடி உயிர்களை எடுக்கிறோம்.மனிதனுக்கே தெரியவில்லை மனிதனின் அருமையை.<br /> <br />மறக்க முடியாத நினைவுகள்...2004 - ஆம் ஆண்டு சுனாமியின் பொழுது எனக்கு வயது 12..புத்தாண்டை வரவேற்கும் தருணத்தில் ஒர் அழிவை சந்தித்த நாள்..பள்ளி, விடு என்று எங்கு சென்றாலும் இந்த பேச்சே காதில் வந்தது.இப்பொழுதெல்லாம் கிறிஸ்துமஸ் தினம் வந்தாலே சுனாமியின் கோரம்தான் மனதில் வந்து நிற்கிறது. <br /><br />நல்ல பதிவு.வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2011/10/blog-post.htmlnoreply@blogger.com