tag:blogger.com,1999:blog-8426384059572490777.post342294500967323654..comments2023-08-19T09:40:10.145+02:00Comments on !! அம்பலத்தார் பக்கம் !!: சினிக்கவிஞரின் இலக்கியத்திருட்டுக்கள்.அம்பலத்தார்http://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8426384059572490777.post-10895209005916703402011-12-21T23:56:20.977+01:002011-12-21T23:56:20.977+01:00உங்களது கடின தேடல் பதிவில் தெரிகின்றது அருமையான
இ...உங்களது கடின தேடல் பதிவில் தெரிகின்றது அருமையான<br />இலக்கிய தொகுப்பு வாழ்த்துக்கள்sarujanhttps://www.blogger.com/profile/04129155252591680763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-47507390556177923592011-12-19T14:48:43.278+01:002011-12-19T14:48:43.278+01:00Samuel said...
//நான் 1979 ல 8 ம் வகுப்பு பயிலு...Samuel said...<br /> //நான் 1979 ல 8 ம் வகுப்பு பயிலும் போது எனதி தமிழ் அய்யா திருமிகு சண்முகவேல் சாமீ அவர்கள் யாரோ ஒரு கவிஞர் மேற்கோளிட்டு சொன்னதாக கூறிய<br /> ஓரெட்டில் பயிலாத நடையும்..//<br />உங்கள் வருகைக்கும் அனுபவப் பகிர்வுக்கும் நன்றி நண்பரே.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-38748095503262742922011-12-19T14:46:55.315+01:002011-12-19T14:46:55.315+01:00மகேந்திரன் said...
//....தங்களின் நயம்பட சொன்னமையை...மகேந்திரன் said...<br />//....தங்களின் நயம்பட சொன்னமையை<br /> விளக்கியதும் அழகு.<br /> கவியரசர் பற்றிய பதிவுக்கு காத்திருக்கிறேன்.//<br />பாராட்டுக்களிற்கு நன்றி நண்பரே. உங்கள் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-7422991551935716712011-12-19T14:44:02.957+01:002011-12-19T14:44:02.957+01:00Blogger பராசக்தி said...
//.....தமிழின் மேல் உள்ள ...Blogger பராசக்தி said...<br />//.....தமிழின் மேல் உள்ள உங்கள் காதல் கட்டுரைகளாக உருவாவதில் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டமே! இதன் தொடர்ச்சி வரும் நாளை எண்ணி எங்க வைத்து விட்டீர்கள்.//<br />உங்கள் பாராட்டுக்கள் யாவும் கௌரி மகேஸ் அவர்களிற்கே உரியது.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-72541867920261518262011-12-19T14:38:38.598+01:002011-12-19T14:38:38.598+01:00துஷ்யந்தன் said...
//பாஸ் இப்போ இலக்கிய திருட்ட...துஷ்யந்தன் said...<br /> //பாஸ் இப்போ இலக்கிய திருட்டு ரெம்ப அதிகமாச்சு.... ஆனாலும் இவர்கள் திருட்டு இந்த நவீன உலகில் உடனே புடிபடுகிறது..... மூக்குடை பட்டாலும் திருடுவதை மட்டும் விடுகிறார்கள் இல்லை..... ஹா ஹா//<br />எங்கே மாட்டுபடப்போகிறமென்ற நப்பாசையில் தான் செய்கிறார்கள்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-79502979023829728282011-12-19T14:36:28.220+01:002011-12-19T14:36:28.220+01:00அசோக் குமார் said...
//அற்புதம் பெரிய ஆராய்ச்சியேச...அசோக் குமார் said...<br />//அற்புதம் பெரிய ஆராய்ச்சியேசெய்திருக்கிறீர் போல தெரிகிறது.!!!//<br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே!அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-52386618232670639812011-12-17T06:34:01.364+01:002011-12-17T06:34:01.364+01:00வணக்கம் எஸ்.பி.ஜெ.கேதரன், உங்கள் முதல் வருகைக்கும்...வணக்கம் எஸ்.பி.ஜெ.கேதரன், உங்கள் முதல் வருகைக்கும் உற்சாகம்தரும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள். வாசகர்கள் கொடுக்கும் உற்சாகங்கள்தான் எப்பொழுதும் படைப்பாளிகளை உற்சாகமாக எழுதத்தூண்டும்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-70905098697113387802011-12-17T06:30:29.207+01:002011-12-17T06:30:29.207+01:00ஹேமா said...
//அம்பலத்தாரே...எந்த விஷயமுமே இல்லாதத...ஹேமா said...<br />//அம்பலத்தாரே...எந்த விஷயமுமே இல்லாததென்று ஏதுமில்லை.இருப்பதைத்தான் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கிறோம்.பல கவிஞர்கள் எங்கிருந்தென்று என்பதைச் சொல்லியுமிருக்கிறார்கள்.//<br /> உங்கள் கருத்துப்பகிர்விற்கு நன்றி ஹேமா! எம் பழந்தமிழ் இலக்கியங்கள் எப்படி இன்றைய இலக்கியங்களுடன் இசைவடைகின்றன என்பதை இனிமையாகக் கூறுவதன்மூலம் இளைய சந்ததியினரிற்கும் எம் தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு வரவேண்டும் என்பதற்காகவே இப்பதிவு எழுதப்பட்டது.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-90249361452130482932011-12-17T06:23:50.867+01:002011-12-17T06:23:50.867+01:00ராஜி said...
//திருடனாய் பார்த்து திருந்தாவிட்ட...ராஜி said...<br /> //திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டையும் ஒழிக்க முடியாதுன்னு சும்மாவா சொன்னாங்க//<br /><br />உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே! எம் பழந்தமிழ் இலக்கியங்கள் எப்படி இன்றைய இலக்கியங்களுடன் இசைவடைகின்றன என்பதைக் கூறவே இப்பதிவை இட்டேன்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-80331755927983896912011-12-17T06:19:18.075+01:002011-12-17T06:19:18.075+01:00Ramani said...
// த.ம 2//
நன்றி நண்பரேRamani said...<br /> // த.ம 2//<br />நன்றி நண்பரேஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-45203066306724508222011-12-17T06:18:21.374+01:002011-12-17T06:18:21.374+01:00Ramani said...
//அமபலத்தாரே அருமையான
இலக்கியப்...Ramani said...<br />//அமபலத்தாரே அருமையான<br /> இலக்கியப் பதிவைக் கொடுத்து<br /> அசத்திவிட்டீர்கள் அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்க<br /> வைத்துவிட்டீர்கள் மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்//<br />பாராட்டுக்களிற்கு நன்றி நண்பரே,<br />பாராட்டுக்கள் கௌரி மகேசிற்குரியவை.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-62114763305114159272011-12-17T06:15:03.963+01:002011-12-17T06:15:03.963+01:00நான் 1979 ல 8 ம் வகுப்பு பயிலும் போது எனதி தமிழ் ...நான் 1979 ல 8 ம் வகுப்பு பயிலும் போது எனதி தமிழ் அய்யா திருமிகு சண்முகவேல் சாமீ அவர்கள் யாரோ ஒரு கவிஞர் மேற்கோளிட்டு சொன்னதாக கூறிய<br />ஓரெட்டில் பயிலாத நடையும்..<br />ஈரெட்டில் கல்லாத கல்வியும்...<br />........<br />எட்டேடில் ஏறாத கட்டையும் கடயல்ல என்றே பாடலை<br />கவிஞர் வயிர முத்து சுட்டு பாஷா வில் பேர் எடுத்துக்கிட்டார் பாமரர்களிடம்.Samuelnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-26125824506470653602011-12-17T06:14:53.753+01:002011-12-17T06:14:53.753+01:00மதுமதி said...
//....உங்களின் சொற்களில் சுவை ஒளிந்...மதுமதி said...<br />//....உங்களின் சொற்களில் சுவை ஒளிந்துள்ளது..அழகாக சொன்னீர்கள்..சொன்ன விதம் ரசிக்க வைத்தது..//<br />உங்கள் பாராட்டுக்கள் அனைத்தும் கௌரி மகேசிற்குரியவை.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-19836501584358822292011-12-17T06:11:08.773+01:002011-12-17T06:11:08.773+01:00யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//நீங்கள் குற...யோகன் பாரிஸ்(Johan-Paris) said...<br /> //நீங்கள் குறிப்பிட்டதுபோல் கண்ணதாசன் பலதடவைகளில் தன் பாடல்கள் பல உருவாக உதவிய பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். இன்றைய பாடலாசிரியர்களில் அப் பெருந்தன்மை இல்லை.....//<br /> வணக்கம் சகோ, உங்க பின்னூட்டத்தின் ஒவ்வொருவரியும் மிகவும் சரியான கருத்துடன் உள்ளது.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-84464679014832872492011-12-17T06:04:55.195+01:002011-12-17T06:04:55.195+01:00சந்திரகௌரி said...
//சட்டியில உள்ளது தானே அகப்பையி...சந்திரகௌரி said...<br />//சட்டியில உள்ளது தானே அகப்பையில் வரும். அவரவர் விரும்பி ரசித்தவை அவர்கள் மூலையில் இருந்து திரும்பவும் ஏதோ வகையில் வெளிப்படல் இயல்புதானே... //<br /><br />வணக்கம், சகோதரி உங்கள் விரிவான பின்னுட்டப்பதிவிற்கு நன்றிகள்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-68933313514267787552011-12-17T06:01:33.773+01:002011-12-17T06:01:33.773+01:00தனிமரம் said...
/பரா அண்ணாவின் கங்கையாலே பாடல் ...தனிமரம் said...<br /> /பரா அண்ணாவின் கங்கையாலே பாடல் மிகவும் கேட்பதற்கு இனிமையான பாடல் k.ஜேகிருஸ்ணா அவர்கள் பல தடவை ஒலிக்க விட்டதை கேட்டும் இருக்கின்றேன்!//<br />நீங்கள் ஈழத்து மெல்லிசைப்பாடல்களின் தீவிர ரசிகன்போல் தெரிகிறது. போராட்டகாலம் ஈழத்தமிழ் இலக்கியத்தை ஒரு குறிப்பிட்ட வட்டத்துள் தன்னைச் சுருக்கிக்கொண்டுவிட்டது மீண்டும் எம்தமிழ் இலக்கியம் பலதிசைகளிலும் விரியவேண்டும் என்பதே எனது ஆவல்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-86622928353379903842011-12-17T00:10:24.612+01:002011-12-17T00:10:24.612+01:00இலக்கியத் தென்றலை இங்கே
தவழ விட்டமை மனதில்
பன்னீ...இலக்கியத் தென்றலை இங்கே <br />தவழ விட்டமை மனதில் <br />பன்னீர் தெளித்தது போல இருந்தது நண்பரே.<br />கவிஞர்கள் உள்வாங்கி படித்தமைகளை <br />தங்களின் நயம்பட சொன்னமையை <br />விளக்கியதும் அழகு.<br />கவியரசர் பற்றிய பதிவுக்கு காத்திருக்கிறேன்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-69603982089756317002011-12-16T23:55:01.943+01:002011-12-16T23:55:01.943+01:00கௌரி மகேஷ் அவர்களே, இலக்கியத்தில் இவ்வளவு ஈடுபடா?...கௌரி மகேஷ் அவர்களே, இலக்கியத்தில் இவ்வளவு ஈடுபடா? நல்ல பல எடுத்துக்காட்டுக்கள் , தமிழின் மேல் உள்ள உங்கள் காதல் கட்டுரைகளாக உருவாவதில் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டமே! இதன் தொடர்ச்சி வரும் நாளை எண்ணி எங்க வைத்து விட்டீர்கள்.பராசக்திhttps://www.blogger.com/profile/10410059512728869289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-79397379603837787642011-12-16T23:01:20.128+01:002011-12-16T23:01:20.128+01:00பாஸ் இப்போ இலக்கிய திருட்டு ரெம்ப அதிகமாச்சு.... ஆ...பாஸ் இப்போ இலக்கிய திருட்டு ரெம்ப அதிகமாச்சு.... ஆனாலும் இவர்கள் திருட்டு இந்த நவீன உலகில் உடனே புடிபடுகிறது..... மூக்குடை பட்டாலும் திருடுவதை மட்டும் விடுகிறார்கள் இல்லை..... ஹா ஹாசுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-42785124721511876472011-12-16T22:58:55.880+01:002011-12-16T22:58:55.880+01:00ஹேமா said...
அம்பலத்தாரே...எந்த விஷயமுமே இல்லாததென...ஹேமா said...<br />அம்பலத்தாரே...எந்த விஷயமுமே இல்லாததென்று ஏதுமில்லை.இருப்பதைத்தான் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கிறோம்.பல கவிஞர்கள் எங்கிருந்தென்று என்பதைச் சொல்லியுமிருக்கிறார்கள்.ஆனால் உங்கள் தேடல் அருமை !<<<<<<<<<<<<<<<<<<<<br /><br />அக்காச்சியின் கருத்தில் நிஜம் எவ்ளோ பொதிந்து இருக்கு...சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-45102927410262931972011-12-16T21:05:28.540+01:002011-12-16T21:05:28.540+01:00அற்புதம் பெரிய ஆராய்ச்சியேசெய்திருக்கிறீர் போல தெர...அற்புதம் பெரிய ஆராய்ச்சியேசெய்திருக்கிறீர் போல தெரிகிறது.!!!தடம் மாறிய யாத்ரீகன்https://www.blogger.com/profile/15040558609278985729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-77734920901269956542011-12-16T20:28:01.387+01:002011-12-16T20:28:01.387+01:00அமபலத்தாரே அருமையான
இலக்கியப் பதிவைக் கொடுத்து
அ...அமபலத்தாரே அருமையான <br />இலக்கியப் பதிவைக் கொடுத்து <br />அசத்திவிட்டீர்கள்<br />அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்க<br />வைத்துவிட்டீர்கள்<br />மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்//<br /><br />அதுதான் மன்னா.அதேதான்.adhttps://www.blogger.com/profile/01849269066866321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-76987909032949926152011-12-16T17:37:10.161+01:002011-12-16T17:37:10.161+01:00அம்பலத்தாரே...எந்த விஷயமுமே இல்லாததென்று ஏதுமில்லை...அம்பலத்தாரே...எந்த விஷயமுமே இல்லாததென்று ஏதுமில்லை.இருப்பதைத்தான் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கிறோம்.பல கவிஞர்கள் எங்கிருந்தென்று என்பதைச் சொல்லியுமிருக்கிறார்கள்.ஆனால் உங்கள் தேடல் அருமை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-11878283863014701702011-12-16T15:07:55.741+01:002011-12-16T15:07:55.741+01:00திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டையும் ஒ...திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டையும் ஒழிக்க முடியாதுன்னு சும்மாவா சொன்னாங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-81478886526651073372011-12-16T14:31:46.924+01:002011-12-16T14:31:46.924+01:00த.ம 2த.ம 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com