tag:blogger.com,1999:blog-8426384059572490777.post2985791561847163590..comments2023-08-19T09:40:10.145+02:00Comments on !! அம்பலத்தார் பக்கம் !!: மதம் பிடிச்சு அலையுறமா?அம்பலத்தார்http://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8426384059572490777.post-57411929337695694962012-04-17T12:39:08.550+02:002012-04-17T12:39:08.550+02:00ஐயா இப்பத் தான் படிக்கிறேன்...
எனக்க ஒரு முறை நீங...ஐயா இப்பத் தான் படிக்கிறேன்...<br /><br />எனக்க ஒரு முறை நீங்கள் இட்ட கருத்துரையில் இருந்து புரிந்து கொண்டேன் நிங்கள் எங்கோ நல்ல அடி வாங்கியிருக்கிறிங்கள் என்று..<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://www.mathisutha.com/2012/04/blog-post.html" rel="nofollow">இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-79606796423774387432012-04-11T17:24:15.603+02:002012-04-11T17:24:15.603+02:00உந்த அனுபவம் எனக்கும் இருக்கு அம்பலத்தார்......,
...உந்த அனுபவம் எனக்கும் இருக்கு அம்பலத்தார்......,<br /><br />ஏன் இப்பகூட அடிக்கடி தமிழ் பெயர்கள் போட்டிருக்கும் வீட்டு கதவுகளை தட்டி உங்களுக்கு ஒரு சேதி கொண்டு வந்திருக்கேன்னு சின்ன பிள்ளைகளோட வாசல் கதவில நிக்கினம்.காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-54252499133878840492012-04-11T15:59:46.313+02:002012-04-11T15:59:46.313+02:00நல்ல பதிவு...உண்மையில நடக்கும் விசயங்கள் தான்...நல்ல பதிவு...உண்மையில நடக்கும் விசயங்கள் தான்...ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-74509218463729676062012-04-11T10:56:32.913+02:002012-04-11T10:56:32.913+02:00Naddu nadappuNaddu nadappuகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-86682866290080028822011-11-17T13:28:37.868+01:002011-11-17T13:28:37.868+01:00தந்தை பெரியார் குளிப்பது குறைவு என கேள்விப்பட்டுள்...தந்தை பெரியார் குளிப்பது குறைவு என கேள்விப்பட்டுள்ளேன். தலைக்கு வெளியிலை ஒண்டுமில்லாமல் உள்ளுக்குள்ளை விடயமுள்ள அனைவரின் (Sydneyயிலும் சிலபேர்)பழக்கவழக்கமும் ஒரே மாதிரியிருக்கு! குளிக்க விருப்பமில்லாததற்கு குளிரை ஏன் சாட்சிக்கு கூப்பிட வேண்டும்? <br />மதம் என்பது தனிப்பட்ட ஒவ்வொரு மனதிற்கும் கடவுளுக்கும் இடையிலான உறவுக்கு பெயரிட்டதாக எடுக்கலாமா? அப்படியாயின் மதம் மாறுவதில் தப்பில்லை. மதத்தை மற்றவரின் மேல் திணிக்காமல் இருந்தால் சரியே! <br />இன்னும் விவரமாக கூறினால் இந்து சமயம் யார் மேலும் திணிக்கப்படுவதில்லை. Hare Rama Hare Krishna அமைப்பு தாமாக முன்வந்து அணி சேர்ந்தவை.பராசக்திhttps://www.blogger.com/profile/10410059512728869289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-80842938197140490772011-11-17T13:04:26.340+01:002011-11-17T13:04:26.340+01:00This comment has been removed by the author.பராசக்திhttps://www.blogger.com/profile/10410059512728869289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-46876364986501717452011-11-17T13:01:40.823+01:002011-11-17T13:01:40.823+01:00This comment has been removed by the author.பராசக்திhttps://www.blogger.com/profile/10410059512728869289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-26526248132701603502011-08-31T17:48:36.800+02:002011-08-31T17:48:36.800+02:00உங்கள் படைப்பு விகடனில் பிரசுரமாகியிருக்கே வாழ்த்த...உங்கள் படைப்பு விகடனில் பிரசுரமாகியிருக்கே வாழ்த்துக்கள் ரெவெரிஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-4605519400491001172011-08-31T17:36:52.841+02:002011-08-31T17:36:52.841+02:00எமக்கும் வியப்பு தான் அம்பலத்தாரே...எமக்கும் வியப்பு தான் அம்பலத்தாரே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-33222676598457689942011-08-31T16:50:24.366+02:002011-08-31T16:50:24.366+02:00நிலாம்மா, நீங்கள் பதிவுலக நண்பர்கள் அனைவரையும் தட்...நிலாம்மா, நீங்கள் பதிவுலக நண்பர்கள் அனைவரையும் தட்டிக்கொடுத்து ஊக்குவிப்பவர் என அறிந்திருந்தேன். நகைச்சுவை உணர்வும் மிக்கவர் என்பதை இப்போ புரியமுடிகிறது. நன்றிஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-15528847206667139452011-08-31T16:42:51.351+02:002011-08-31T16:42:51.351+02:00மதங்கள் தாம் வாழ நம் புலம்பெயர் தமிழ் சமூகத்தினரை ...மதங்கள் தாம் வாழ நம் புலம்பெயர் தமிழ் சமூகத்தினரை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கின்றன என்பதனைச் சொல்வதானால் அதற்கே பல பதிவுகள் போடலாம் மருதமூரான். முடிந்தவரை நம் புலம்பெயர் வாழ்வையும் எங்கள் இனிய இலங்கைத் தமிழையும் அனைத்துத் தமிழ்சமூகத்தினரிடையேயும் கொண்டுசெல்லவெண்டும் என்பதே எனது அவா.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-33613264804903949602011-08-31T16:36:33.308+02:002011-08-31T16:36:33.308+02:00பதிவின் உள்ளடக்கத்தைமட்டுமன்றி எழுத்து, மொழி நடைகள...பதிவின் உள்ளடக்கத்தைமட்டுமன்றி எழுத்து, மொழி நடைகளையும் ரசித்துப் படிப்பவர் நீங்கள் என்பது புரிகிறது நிரூபன்அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-45349879233992985492011-08-31T16:31:35.404+02:002011-08-31T16:31:35.404+02:00சில விடயங் களை உங்கள் மண் வாசனையுடன் சேர்ந்த நகைச்...சில விடயங் களை உங்கள் மண் வாசனையுடன் சேர்ந்த நகைச்சுவையாக எழுதுகிறீர்கள் <br />வாசித்தால் மிகவும் சுவையாக இருக்கும்நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-72397941006459299122011-08-31T13:51:23.839+02:002011-08-31T13:51:23.839+02:00Thanks for the visit & comment Mr.C.B. Senthil...Thanks for the visit & comment Mr.C.B. Senthilkumarஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-69651028442600713832011-08-31T13:50:16.065+02:002011-08-31T13:50:16.065+02:00வணக்கம்....!
தங்களின் அனுபவம் சூப்பர். அதுவும், இ...வணக்கம்....!<br /><br />தங்களின் அனுபவம் சூப்பர். அதுவும், இந்த ஞானஸ்தான விசயத்துக்குள் மாட்டுப்பட்டு இப்பவும் அதுக்குள்ள உழலும் ஆட்களும் இருக்கத்தான் செய்யினம். <br /><br />தமிழனின் நாடோடி வாழ்வு பல விசயங்களை அவனுக்கு சொல்லிக் கொண்டேயிருக்கிறது. <br /><br />நல்ல ரசனையான பதிவு.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-1684361516989887502011-08-31T13:50:14.871+02:002011-08-31T13:50:14.871+02:00கருத்திற்கு நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா....கருத்திற்கு நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா....அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-80883578941323562782011-08-31T12:36:19.133+02:002011-08-31T12:36:19.133+02:00ஒவ்வொரு மதங்களும் எப்படியெல்லாம் வாழ்கின்றன என்பதன...ஒவ்வொரு மதங்களும் எப்படியெல்லாம் வாழ்கின்றன என்பதனை அருமையாகப் பகிர்ந்திருக்கிறீங்க.<br /><br />புட்டும் மீன் கறியும் எதிர்பார்ப்பும்,<br />ஞானஸ்தானம் பெற்ற நகைச்சுவை எழுத்து நடையும் சிரிப்பை வரவழைக்கின்றது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-50557113396125563352011-08-31T08:47:22.962+02:002011-08-31T08:47:22.962+02:00வியப்பான பகிர்வு. அருமையான விடயங்கள்.வியப்பான பகிர்வு. அருமையான விடயங்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com