tag:blogger.com,1999:blog-8426384059572490777.post2974435599782285476..comments2023-08-19T09:40:10.145+02:00Comments on !! அம்பலத்தார் பக்கம் !!: அது அளவுக்குமிஞ்சி வளர்ந்தவன் 18+ கலாட்டாக்கதைஅம்பலத்தார்http://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8426384059572490777.post-8965219326747773352012-01-29T06:34:49.065+01:002012-01-29T06:34:49.065+01:00முடிவு எதோ விதியாசமாக இருக்கும் என்றுதான் எதிர்பார...முடிவு எதோ விதியாசமாக இருக்கும் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால், இது கொஞ்சம் சிக்கலான பிரச்சினை!எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-47985668727199582352012-01-25T09:46:27.787+01:002012-01-25T09:46:27.787+01:00ஹாலிவுட்ரசிகன் said...
// ....பி.கு - சுமாவின்ர ...ஹாலிவுட்ரசிகன் said...<br /> // ....பி.கு - சுமாவின்ர நம்பர் கிடைக்குமா??? :P....//<br /><br />உங்க முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஹாலிவுட்ரசிகா! உங்களுக்கு முன்னாடி கேட்ட நிரூவிற்கு சுமாவின்ரை விபரமெல்லாம் சொல்லி தொலைபோசி இலக்கத்தையும் ரசியமாக சொல்லியிருக்கிறன் உங்களுக்கும் தேவையென்றால் கேட்டு வாங்குங்கோ!அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-1630853962122020292012-01-25T09:40:56.242+01:002012-01-25T09:40:56.242+01:00நிரூபன் said...
//அந்த சுமா பொட்டை இப்போ எங்கே?/...நிரூபன் said...<br /> //அந்த சுமா பொட்டை இப்போ எங்கே?//<br />நிரூ காதைக் கிட்ட கொண்டுவாங்கோ உங்களுக்குமட்டும் ரகசியமாக சுமா இருக்கிற இடத்தை சொல்லுறன்அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-56968180202599424632012-01-25T09:34:33.844+01:002012-01-25T09:34:33.844+01:00நிரூபன் said...
//...பாதிப் பதிவினைப் படிக்கையில் ...நிரூபன் said...<br />//...பாதிப் பதிவினைப் படிக்கையில் ஒரே கிளு கிளுப்பாக இருந்திச்சு,<br /> அப்புறமா கடையில் பல்பு கொடுத்து தாடி பத்தியும் சொல்லியிருக்கிறீங்க.../<br />அடேங்கப்பா நிரு நீங்களே பல்பு கொடுக்கிறதில கில்லாடி உங்களுக்கே பல்பு கொடுத்திட்டனா ஆவ்வ்வ்வ்......அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-26350211780090230592012-01-23T15:10:18.629+01:002012-01-23T15:10:18.629+01:00இதுவரை அதிகம் உங்கள் பதிவுகளை வாசிக்காததால் ஏதோ வி...இதுவரை அதிகம் உங்கள் பதிவுகளை வாசிக்காததால் ஏதோ வில்லங்கமான பதிவென்டு நினச்சு தான் வாசித்துக் கொண்டே போனேன். கடைசில தாடில முடித்துவிட்டீங்களே? ஆனாலும் கடைசிவரை மிகவும் சுவாரஸ்யமாக பதிவை நகர்த்தியிருக்கிறீர்கள்.<br /><br />பி.கு - சுமாவின்ர நம்பர் கிடைக்குமா??? :Pஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-17628912238127475332012-01-23T08:06:17.574+01:002012-01-23T08:06:17.574+01:00வணக்கம் ஐயா,
இன்று தான் இந்தப் பதிவு என் கையில் சி...வணக்கம் ஐயா,<br />இன்று தான் இந்தப் பதிவு என் கையில் சிக்கியது.<br /><br />பாதிப் பதிவினைப் படிக்கையில் ஒரே கிளு கிளுப்பாக இருந்திச்சு,<br />அப்புறமா கடையில் பல்பு கொடுத்து தாடி பத்தியும் சொல்லியிருக்கிறீங்க.<br /><br />துணைக்கு புகழ் பெற்ற எழுத்தாளர்களை அழைத்து அது பற்றி ஓர் அதுவான அத்தியாயம் சொல்லியிருக்கிறீங்க.<br /><br />அந்த சுமா பொட்டை இப்போ எங்கே?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-51804326231551752182012-01-22T22:05:21.182+01:002012-01-22T22:05:21.182+01:00பி.அமல்ராஜ் said...
//ஹி ஹி ஹி... கலக்கிட்டீங்க ...பி.அமல்ராஜ் said...<br /> //ஹி ஹி ஹி... கலக்கிட்டீங்க போங்க.. எப்பிடி எப்பிடியெல்லாம் எங்கள ஜோசிக்க வச்சுப்புட்டீங்க???//<br /><br />நீங்க அப்படி என்னதான் யோசிச்சிங்க அதை கொஞ்சம் சொல்லுங்க அமல்அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-76106882624260698802012-01-22T21:58:28.760+01:002012-01-22T21:58:28.760+01:00மனசாட்சி said...
//கதை ரொம்ப பெரிசுதான்...../...மனசாட்சி said...<br /><br /> //கதை ரொம்ப பெரிசுதான்.....//<br />ஆமா ஆமா புரியுது, ரொம்ப பெரிசுதான்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-30983259434435489932012-01-22T21:56:21.747+01:002012-01-22T21:56:21.747+01:00கோகுல் said...
//நல்லா வளத்திருக்கீங்க கதையை//
ஓ...கோகுல் said...<br /> //நல்லா வளத்திருக்கீங்க கதையை//<br />ஓகோ! ரொம்ப வளர்ந்திட்டுதோ?அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-79633932366880106652012-01-22T21:53:38.680+01:002012-01-22T21:53:38.680+01:00ம.தி.சுதா♔ said...
// ஐயா ஆண்டாள் பாசுரத்தில் உள்ள...ம.தி.சுதா♔ said...<br />// ஐயா ஆண்டாள் பாசுரத்தில் உள்ளதை விடவா நீங்கள் எழுதிவிட்டீர்கள்...//<br />புரிதலிற்கு நன்றி மதி.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-83414204421285138102012-01-22T21:51:28.169+01:002012-01-22T21:51:28.169+01:00ம.தி.சுதா♔ said...
//ஐயா உங்களின் எழுத்துச் சுட்டல...ம.தி.சுதா♔ said...<br />//ஐயா உங்களின் எழுத்துச் சுட்டலின் ஊடே... கொழும்பிற்கும் வன்னிக்கும் இடையில் ஒரு மனித வேறுபாட்டைக் காட்டியுள்ளீர்கள் நன்றி...//<br />மதி, மேலோட்டமாக படிக்காமல் கூர்ந்து படிக்கும் ஒரு வாசகனாக உங்களை அறியமுடிந்ததில் மகிழ்ச்சி.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-20420771603516327682012-01-22T17:53:04.764+01:002012-01-22T17:53:04.764+01:00ஹி ஹி ஹி... கலக்கிட்டீங்க போங்க.. எப்பிடி எப்பிடிய...ஹி ஹி ஹி... கலக்கிட்டீங்க போங்க.. எப்பிடி எப்பிடியெல்லாம் எங்கள ஜோசிக்க வச்சுப்புட்டீங்க??? கதையை 18+ கதைபோல கொண்டுபோய், அதுவும் சமகால விடயங்களுடம் ஒட்டி நகர்த்தியிருப்பது மிகவும் அருமை. வாழ்த்துக்கள். கி.ரா. பற்றியும் அறிந்துகொண்டேன். மிக்க நன்றி.பி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-43160645121339891342012-01-22T12:39:30.777+01:002012-01-22T12:39:30.777+01:00கதை ரொம்ப பெரிசுதான்.....பகிர்வுக்கு நன்றிகதை ரொம்ப பெரிசுதான்.....பகிர்வுக்கு நன்றிமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-72706132016635484242012-01-22T02:28:17.766+01:002012-01-22T02:28:17.766+01:00Chilled beers said...
//ஒரு நல்ல வெர்ஷனில் இருதலைம...Chilled beers said...<br />//ஒரு நல்ல வெர்ஷனில் இருதலைமணியன். சூப்பர் சார்!//<br />Thanks உங்க வலையில்தானே நண்பா கி.ராவின் அந்தக்கதையை படித்தேன்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-31601381513014573452012-01-22T02:25:56.336+01:002012-01-22T02:25:56.336+01:00K.s.s.Rajh said...
//ஹா.ஹா.ஹா.ஹா. அப்பலத்தார் ஜயா ...K.s.s.Rajh said...<br />//ஹா.ஹா.ஹா.ஹா. அப்பலத்தார் ஜயா இந்தக் கதைக்கு மட்டும் கொஞ்சம் தலைப்பை மெருக்கூட்டி வைச்சிருந்தால் மெகா ஹிட் பதிவாக மாறியிருக்கும்//<br />பின்னூட்டங்களின் எண்ணிக்கையை வைத்து பதிவு எவ்வளவு பிரபலமடைந்தது என்பதை கணிப்பிட முடியாது என்பதற்கு இந்த பதிவு ஒரு எடுத்துக்காட்டு. பதிவிட்ட முதல் நாளில் மட்டும் இந்தப்பதிவிற்கு 900 வாசகர்களிற்கு அதிகமாக வருகை தந்திருந்தனர். என்னைப்பொறுத்தவரையில் இது பெரும் ஹிட் என நினைக்கிறேன்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-19336257068635338242012-01-22T02:18:26.129+01:002012-01-22T02:18:26.129+01:00பராசக்தி said...
//அம்பலத்தாரா! இப்படியா எழுதுவார்...பராசக்தி said...<br />//அம்பலத்தாரா! இப்படியா எழுதுவார்....... என்று முதல் பந்தி முடித்து இரண்டாம் மூன்றாம் பந்தி என்று தொடரும் போதே புரிந்து விட்டது. எதிர் பார்த்த முடிவு தான். ஆனால் எழுதிய விதம் அபாரம். "களவும் கற்று மற".//<br />வணக்கம் பரா, உங்கள் நம்பிக்கைக்கும் பாராட்டுகளிற்கும் நன்றி. அம்பலத்தார் இப்படித்தான் என்று எந்த ஒரு தோற்றத்தையும் உண்டுபண்ணி எல்லை வகுத்துக்கொள்ள விரும்பவில்லை. எம்மிடையே இருக்கும் அனைத்தையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே இருக்க விரும்புகிறேன்அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-65801543125778060852012-01-22T02:08:34.629+01:002012-01-22T02:08:34.629+01:00ஹேமா said...
//கொஞ்சம் மனசுக்க ஒருமாதிரிக் கூச்சமா...ஹேமா said...<br />//கொஞ்சம் மனசுக்க ஒருமாதிரிக் கூச்சமா பயமா இருந்தாலும் அத்துமீறி எழுதமாட்டீங்கள் எண்டு தெரியும்தானே.ஆனாலும் உங்களுக்குள்ளயும் ஒரு பயம்.<br />அதாலதானே கி.ரா அவர்களைத் துணைக்குக் கூட்டி வந்தனீங்கள்.இதுதான் நாங்கள் !//<br />உங்களது, எனது, எங்களது சமுதாயத்தினது மனநிலைகளை மூன்றே வசனங்களில் அப்படியே கூறிவிட்டீர்கள்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-7988446230454862842012-01-21T20:37:12.672+01:002012-01-21T20:37:12.672+01:00நல்லா வளத்திருக்கீங்க கதையை.நல்லா வளத்திருக்கீங்க கதையை.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-19084036415486095732012-01-21T14:39:05.181+01:002012-01-21T14:39:05.181+01:00ஐயா ஆண்டாள் பாசுரத்தில் உள்ளதை விடவா நீங்கள் எழுதி...ஐயா ஆண்டாள் பாசுரத்தில் உள்ளதை விடவா நீங்கள் எழுதிவிட்டீர்கள்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-58492886654387509682012-01-21T14:38:21.790+01:002012-01-21T14:38:21.790+01:00ஐயா அங்களின் எழுத்துச் சுட்டலின் ஊடே... கொழும்பிற்...ஐயா அங்களின் எழுத்துச் சுட்டலின் ஊடே... கொழும்பிற்கும் வன்னிக்கும் இடையில் ஒரு மனித வேறுபாட்டைக் காட்டியுள்ளீர்கள் நன்றி...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-43200886477394362652012-01-20T08:38:45.727+01:002012-01-20T08:38:45.727+01:00ஒரு நல்ல வெர்ஷனில் இருதலைமணியன். சூப்பர் சார்!
என்...ஒரு நல்ல வெர்ஷனில் இருதலைமணியன். சூப்பர் சார்!<br />என் வலையில் : கி.ரா.வின்<br /><br /><a href="http://chilledbeers.blogspot.com/2012/01/blog-post_5698.html" rel="nofollow">ராசா தேடின பொண்ணு! - நாட்டுப்புறகதை</a>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-15684990750642307742012-01-20T08:03:11.913+01:002012-01-20T08:03:11.913+01:00ஹா.ஹா.ஹா.ஹா. அப்பலத்தார் ஜயா இந்தக் கதைக்கு மட்டும...ஹா.ஹா.ஹா.ஹா. அப்பலத்தார் ஜயா இந்தக் கதைக்கு மட்டும் கொஞ்சம் தலைப்பை மெருக்கூட்டி வைச்சிருந்தால் மெகா ஹிட் பதிவாக மாறியிருக்கும் <br /><br />எனக்கு படிக்கும் போதே தெரிந்துவிட்டது ஆனால் நான் தலை முடி என்று நினைத்தேன் கடைசியில் தாடியில் முடிந்துவிட்டதுK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-5643656899059596482012-01-20T01:14:26.547+01:002012-01-20T01:14:26.547+01:00அம்பலத்தாரா! இப்படியா எழுதுவார்....... என்று முதல்...அம்பலத்தாரா! இப்படியா எழுதுவார்....... என்று முதல் பந்தி முடித்து இரண்டாம் மூன்றாம் பந்தி என்று தொடரும் போதே புரிந்து விட்டது. எதிர் பார்த்த முடிவு தான். ஆனால் எழுதிய விதம் அபாரம். "களவும் கற்று மற".பராசக்திhttps://www.blogger.com/profile/10410059512728869289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8426384059572490777.post-26902462284926403152012-01-19T18:00:04.465+01:002012-01-19T18:00:04.465+01:00கொஞ்சம் மனசுக்க ஒருமாதிரிக் கூச்சமா பயமா இருந்தாலு...கொஞ்சம் மனசுக்க ஒருமாதிரிக் கூச்சமா பயமா இருந்தாலும் அத்துமீறி எழுதமாட்டீங்கள் எண்டு தெரியும்தானே.ஆனாலும் உங்களுக்குள்ளயும் ஒரு பயம்.<br />அதாலதானே கி.ரா அவர்களைத் துணைக்குக் கூட்டி வந்தனீங்கள்.இதுதான் நாங்கள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com